உலக வன உயிரின தினத்தையொட்டி, இயற்கையுடன் நல்லிணக்கத்துடன் வாழும் பாரதத்தின் காலத்தால் அழியாத நெறிமுறைகளால் நாம் மீண்டும் உறுதிபடுத்துவோம் என்று மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு அமித் ஷா பதிவிட்டிருப்பதாவது:
“உலக வன உயிரின தினத்தையொட்டி, இயற்கையுடன் நல்லிணக்கத்துடன் வாழும் பாரதத்தின் காலத்தால் அழியாத நெறிமுறைகளால் நாம் மீண்டும் உறுதிபடுத்துவோம். கம்பீரமான புலி முதல் மிகச்சிறிய உயிரினங்கள் வரை, அனைத்து உயிரினமும் நமது சுற்றுச்சூழல் சமநிலையை நீடிக்கச் செய்கின்றன. வருங்கால தலைமுறையினருக்காக வன உயிரினங்களை பாதுகாப்பதற்கான நமது உறுதிப்பாடு இந்நாளில் வலுப்பெறட்டும்.”
பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ... |
மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ... |
கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ... |