ஆத்யந்தமூர்த்தம்

 தலைவனுக்கும் தொண்டனுக்கும் சமத்துவம் நிலவும் இடம் ஆன்மிகம்தான்! விநாயகர் முழு முதற் கடவுள்; அனுமார் தொண் டர். முதலில் விநாயகர் திருவிழாவுடன் தொடங்கி, ஆஞ்சநேயர் விழாவுடன் நிறைவு செய்வது ஒரு மரபு. ஆதலால் கணபதியை ஆதிமூர்த்தியாகவும், அனுமனை அந்தமூர்த்தியாகவும் கொண்டனர்.

இரு வரும் சரிபாதியாக இணைந்த கோலத்தில் உருவான மூர்த்தமே ஆத்யந்தமூர்த்தம். ஒருபுறம் யானை முகமும், மறுபுறம் அனுமன் முகமும் கொண்டு காட்சியளிக்கிறார்.

அனுமன், கணபதி இருவரும் விலங்கு முகம் உடையவர்கள். இருவரும் பிரம்மசாரிகள். பிள்ளை யார் சுழியுடன் எழுதத் தொடங்குகிறோம். இலக்கணப் புலமை பெற்ற அனுமார், நல்ல பேச்சாற்றலை அருளுபவர். இருவரும் உடல் நலத்தை அருளுபவர்கள். கணபதியை வணங்கினால் மேனி நுடங்காது என்பது ஒளவையார் வாக்கு. அனுமனைப் பணிந்தால், நோயில்லாமல் வாழலாம்.

இருவரும் எளிய வழிபாடுகளால் மகிழ்பவர்கள். விநாயகர், இடையூறுகளை நீக்கிக் காப்பவர். அனுமன் செயல்களை வெற்றியுடன் நிறைவேற்றிக் கொடுப்பவர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மோடி – டிரம்ப் தொலை பேசி உரையா ...

மோடி – டிரம்ப் தொலை பேசி உரையாடல் பிரதமா் நரேந்திரமோடியும், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பும் தொலைபேசி ...

காப்பீட்டுத் துறையில் 100% அன்னிய ...

காப்பீட்டுத் துறையில் 100% அன்னிய முதலீடு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ...

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை.. பதவ ...

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை.. பதவி நீக்கம் செய்ய முடியுமா? திமுகவின் மாஸ்டர் பிளான் திருப்பரங்குன்றம் மலையில், சிக்கந்தர் தர்காவை ஒட்டியுள்ள பகுதியில் உள்ள ...

தவறு இண்டிகோவிடம் தான் உள்ளது

தவறு இண்டிகோவிடம் தான் உள்ளது தவறு இண்டிகோவிடம்தான் உள்ளது என்றும், விரைவில் நிலைமை சீராகிவிடும், ...

இந்தியாவுக்கு மோடி பிரதமராகக் ...

இந்தியாவுக்கு மோடி பிரதமராகக் கிடைத்தது அடித்த அதிர்ஷ்டமே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , பிரதமர் நரேந்திரமோடியின் ...

மருத்துவ செய்திகள்

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...