Popular Tags


பா.ஜ.க-வில் தினமும் 25 ஆயிரம் பேர் இணைகின்றனர்.

பா.ஜ.க-வில் தினமும் 25 ஆயிரம் பேர் இணைகின்றனர். தமிழகத்தில் பாஜக-வில் தினமும் 25 ஆயிரம் பேர் இணைவதாகவும், வரும் 1-ம் தேதி முதல் உறுப்பினர் சேர்க்கையை மேலும் அதிகப்படுத்தப் போவதாகவும் தமிழக பாஜக தலைவர் ....

 

இந்த வெற்றி 2016 தேர்தலில் தமிழகத்திலும் கிடைக்கும்

இந்த வெற்றி 2016 தேர்தலில் தமிழகத்திலும் கிடைக்கும் நரேந்திர மோடியின் நல்லாட்சிக்கு மக்கள் அங்கீகாரம் அளித்து வருகிறார்கள். மற்ற மாநிலங்களில் தொடரும் இந்தவெற்றி 2016 தேர்தலில் தமிழகத்திலும் கிடைக்கும் என்று தமிழக பாஜக தலைவர் ....

 

ஓ.பன்னீர்செல்வத்தின் ஆட்சியில் ஊழலும், சட்டம் ஒழுங்கும் மலிந்து விட்டது

ஓ.பன்னீர்செல்வத்தின் ஆட்சியில் ஊழலும், சட்டம் ஒழுங்கும் மலிந்து விட்டது முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆட்சியில் ஊழலும், சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் மலிந்து விட்டதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். .

 

நரேந்திர மோடிக்கும், சுஷ்மா சுவராஜிக்கும் நம் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்

நரேந்திர மோடிக்கும், சுஷ்மா சுவராஜிக்கும் நம் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- .

 

பாஜக மாநில பொதுக் குழுக் கூட்டம் 12-ம் தேதி நடைபெறுகிறது

பாஜக மாநில பொதுக் குழுக் கூட்டம் 12-ம் தேதி நடைபெறுகிறது பாஜக மாநில பொதுக் குழுக் கூட்டத்தை பூந்த மல்லியில் 12-ம் தேதி நடத்த திட்டமிட்டிருப்பதாக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார் . .

 

31-ந் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம்

31-ந் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் நேற்று டெல்லியில், தமிழக பாஜ பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ராஜீவ் பிரதாப் ரூடியை சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு ....

 

பாஜக பொதுக் குழுக் கூட்டம், நவம்பர் முதல்வாரத்தில் நடக்கும்

பாஜக பொதுக் குழுக் கூட்டம், நவம்பர் முதல்வாரத்தில் நடக்கும் தமிழக பாஜக பொதுக் குழுக் கூட்டம், நவம்பர் முதல்வாரத்தில் நடக்கும் என்று கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார். .

 

ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தை திரும்பப் பெறவேண்டும்

ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தை திரும்பப் பெறவேண்டும் ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தை திரும்பப் பெறுமாறு தமிழக பா.ஜ.க வலியுறுத்தியுள்ளது. .

 

பா.ஜ.க வேட்பாளர் தமிழ்ச் செல்வனை ஆதரித்து தலைவர்கள் பிரச்சாரம்

பா.ஜ.க வேட்பாளர் தமிழ்ச் செல்வனை ஆதரித்து தலைவர்கள் பிரச்சாரம் சயான் கோலி வாடா தொகுதி பா.ஜ.க வேட்பாளர் தமிழ்ச் செல்வனை ஆதரித்து தமிழ்நாடு பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் பிரசாரத்தில் ஈடுபட்டார். .

 

மக்கள் நலனிலும் தமிழக அமைச்சர்கள் கவனம் செலுத்தவேண்டும்

மக்கள் நலனிலும் தமிழக அமைச்சர்கள் கவனம் செலுத்தவேண்டும் ஜெயலலிதாவின் ஜாமின்தொடர்பாக மட்டும் சிந்திக்காமல், மக்கள் நலனிலும் தமிழக அமைச்சர்கள் கவனம் செலுத்தவேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் வலியுறுத்தியுள்ளார். .

 

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...