மத்தியில் கடந்த 2014-ம் ஆண்டு பாஜக ஆட்சியைபிடித்தது. பிரதமராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி, அதேஆண்டு அக்டோபர் 2-ம் தேதி காந்தி பிறந்தநாளில் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை தொடங்கி ....
மகாத்மா காந்தியின் 151வது பிறந்த நாளை முன்னிட்டு , தூய்மை இந்தியா திட்டத்தின் 6வது ஆண்டுவிழாவை, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் கொண்டாடுகிறது.
இதை முன்னிட்டு ....
தூய்மை இந்தியா' திட்டத்துக்கு பிரதமர் நரேந்திரமோடி அளித்த சிறப்பான பங்களிப்புக்காக, பில் மற்றும் மெலிண்டாகேட்ஸ் அறக்கட்டளை சார்பில் அவருக்கு "குளோபல் கோல்கீப்பர்' விருது செவ்வாய்க் கிழமை வழங்கப்பட்டது.
ஐ.நா. ....
இந்தியாவில் தூய்மையை மேம்படுத்தும் விதமாக பிரதமரின் தூய்மை இந்தியாதிட்டத்தின் வெற்றியை கட்டமைக்க இதுவே சரியானதருணம் என மைக்ரோஸாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு ....
தாமிர பரணி படித்துறையில் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின்படி புஷ்கர விழாவுக்காக தைப்பூச மண்டப படித்துறை பகுதியை சுத்தப்படுத்தும் பணி பாஜ சார்பில் நேற்று நடந்தது. இதில் ....
மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு, புதிய தூய்மை திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இதனை முன்னிட்டு, நமோ ஆப்மூலம் அவர் பேசியதாவது: தூய்மை ....
இந்தியா பலவித சவால்களை எதிர்நோக்கி உள்ளது. ஆனால் அதனைக்கண்டு ஓடவில்லை. ஒன்றாக இணைந்து அதனை எதிர்கொள்வோம். காந்தியின் தூய்மை இந்தியா கனவை நனவாக்கி உள்ளோம். 1000 காந்திகளாலும், ....
மத்திய அரசு, 'தூய்மை இந்தியா' திட்டத்தைதொடங்கி இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது. இதை மேலும் தீவிரப்படுத்தும் நோக்கத்தில், நாடுமுழுவதும் தேசிய நினைவுச் சின்னங்களிலும், சுற்றுலா தலங்களிலும் பாலித்தீன் ....
காந்தி ஜெயந்தி தினத்தை யொட்டி, நாடுமுழுவதும் தூய்மை இந்தியா திட்டத்தை மத்திய அமைச்சர்கள் மற்றும் பாரதிய ஜனதா மும்முரமாக செயல்படுத்தி வருகிறது .
புனேவில் நடைபெற்ற தூய்மை இந்தியாதிட்டத்தில் பங்கேற்ற ....
தூய்மை இந்தியா இலக்கை பட்ஜெட் நிதி ஒதுக்கீடு மூலம் மட்டும் எட்டமுடியாது.ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக சத்தியா கிரகத்தை மகாத்மா காந்தி தொடங்கி வைத்தார். அதில் மக்கள் அனைவரும் ....