Popular Tags


60 கோடிக்கும் அதிகமானோர் திறந்தவெளியில் மலம் கழிப்பதை கைவிட்டுள்ளனர்

60 கோடிக்கும் அதிகமானோர் திறந்தவெளியில் மலம் கழிப்பதை கைவிட்டுள்ளனர் மத்தியில் கடந்த 2014-ம் ஆண்டு பாஜக ஆட்சியைபிடித்தது. பிரதமராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி, அதேஆண்டு அக்டோபர் 2-ம் தேதி காந்தி பிறந்தநாளில் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை தொடங்கி ....

 

தூய்மை இந்தியா திட்டத்தின் 6ம் ஆண்டை கொண்டாடும் மத்திய வீட்டு வசதி துறை

தூய்மை இந்தியா திட்டத்தின் 6ம்  ஆண்டை கொண்டாடும்  மத்திய வீட்டு வசதி  துறை மகாத்மா காந்தியின் 151வது பிறந்த நாளை முன்னிட்டு , தூய்மை இந்தியா திட்டத்தின் 6வது ஆண்டுவிழாவை, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் கொண்டாடுகிறது. இதை முன்னிட்டு ....

 

பில்கேட்ஸ் அறக்கட்டளையின் விருதை பெற்றார் மோடி

பில்கேட்ஸ் அறக்கட்டளையின் விருதை பெற்றார் மோடி தூய்மை இந்தியா' திட்டத்துக்கு பிரதமர் நரேந்திரமோடி அளித்த சிறப்பான பங்களிப்புக்காக, பில் மற்றும் மெலிண்டாகேட்ஸ் அறக்கட்டளை சார்பில் அவருக்கு "குளோபல் கோல்கீப்பர்' விருது செவ்வாய்க் கிழமை வழங்கப்பட்டது. ஐ.நா. ....

 

தூய்மை இந்தியா திட்டத்தின் வெற்றியை கட்டமைக்க இதுவே சரியான தருணம்

தூய்மை இந்தியா திட்டத்தின் வெற்றியை கட்டமைக்க இதுவே சரியான தருணம் இந்தியாவில் தூய்மையை மேம்படுத்தும் விதமாக பிரதமரின் தூய்மை இந்தியாதிட்டத்தின் வெற்றியை கட்டமைக்க இதுவே சரியானதருணம் என மைக்ரோஸாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தெரிவித்தார். பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு ....

 

தாமிரபரணி மகா புஷ்கர விழாவை அரசு விழாவாக நடத்த வேண்டும்

தாமிரபரணி மகா புஷ்கர விழாவை அரசு விழாவாக நடத்த வேண்டும் தாமிர பரணி படித்துறையில் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின்படி புஷ்கர விழாவுக்காக தைப்பூச மண்டப படித்துறை பகுதியை சுத்தப்படுத்தும் பணி பாஜ சார்பில் நேற்று நடந்தது. இதில் ....

 

தேசத்தை தூய்மையாக வைத்து கொள்ள உறுதியேற்போம்

தேசத்தை தூய்மையாக வைத்து கொள்ள உறுதியேற்போம் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு, புதிய தூய்மை திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இதனை முன்னிட்டு, நமோ ஆப்மூலம் அவர் பேசியதாவது: தூய்மை ....

 

தூய்மை இந்தியா 125 கோடி இந்தியர்களால் மட்டுமே முடியும்

தூய்மை இந்தியா 125 கோடி இந்தியர்களால் மட்டுமே முடியும் இந்தியா பலவித சவால்களை எதிர்நோக்கி உள்ளது. ஆனால் அதனைக்கண்டு ஓடவில்லை. ஒன்றாக இணைந்து அதனை எதிர்கொள்வோம். காந்தியின் தூய்மை இந்தியா கனவை நனவாக்கி உள்ளோம். 1000 காந்திகளாலும், ....

 

தேசிய நினைவுச் சின்னங்களிலும், சுற்றுலா தலங்களிலும் பாலித்தீன் பைகளுக்கு தடை

தேசிய நினைவுச் சின்னங்களிலும், சுற்றுலா தலங்களிலும் பாலித்தீன் பைகளுக்கு தடை மத்திய அரசு, 'தூய்மை இந்தியா' திட்டத்தைதொடங்கி இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது. இதை மேலும் தீவிரப்படுத்தும் நோக்கத்தில், நாடுமுழுவதும் தேசிய நினைவுச் சின்னங்களிலும், சுற்றுலா தலங்களிலும் பாலித்தீன் ....

 

காந்தி ஜெயந்தி தினத்தை யொட்டி, நாடுமுழுவதும் தூய்மை இந்தியா தீவிரம்

காந்தி ஜெயந்தி தினத்தை யொட்டி, நாடுமுழுவதும் தூய்மை இந்தியா தீவிரம் காந்தி ஜெயந்தி தினத்தை யொட்டி, நாடுமுழுவதும் தூய்மை இந்தியா திட்டத்தை மத்திய அமைச்சர்கள் மற்றும் பாரதிய ஜனதா மும்முரமாக செயல்படுத்தி வருகிறது . புனேவில் நடைபெற்ற தூய்மை இந்தியாதிட்டத்தில் பங்கேற்ற ....

 

அசுத்தத்திலிருந்து இந்தியா விடுதலை பெற, ‘ஸ்வாச்சகிரகம்’ தேவை

அசுத்தத்திலிருந்து இந்தியா விடுதலை பெற, ‘ஸ்வாச்சகிரகம்’ தேவை தூய்மை இந்தியா இலக்கை பட்ஜெட் நிதி ஒதுக்கீடு மூலம் மட்டும் எட்டமுடியாது.ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக சத்தியா கிரகத்தை மகாத்மா காந்தி தொடங்கி வைத்தார். அதில் மக்கள் அனைவரும் ....

 

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.