முல்லை பெரியாறு அணை குறித்து பொது மக்களிடையே அச்சத்தை உருவாக்கும் டேம் 999 திரைபடத்தை தமிழகத்தில் வெளியிட அரசு தடைவிதித்துள்ளது. இதற்க்கான உத்தரவை முதல்வர்_பிறப்பித்ததாக அரசு செய்திகுறிப்பு ....
இலங்கை கடற்படையினரால் அண்மையில் நடுக்கடலில் கொலை செய்யப்பட்ட மீனவர் குடும்பத்தை சந்தித்து அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா ஆறுதல் தெரிவித்தார் புஷ்பவனம் கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார் ....