Popular Tags


2000 ரூபாய் திரும்பப்பெறும் எண்ணமில்லை

2000 ரூபாய் திரும்பப்பெறும் எண்ணமில்லை கடந்தாண்டு நவம்பர் மாதம் புழக்கத்தில் உள்ள ரூபாய் 500 மற்றும் 1000 நோட்டுக்களை மத்திய அரசு திரும்பபெற்றது. அதன்பிறகு உயர் மதிப்புகொண்ட 2000 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ....

 

நிதியாண்டின் தொடக்கத்தை ஜனவரிமாதமாக மாற்றுவது குறித்து தீவிரமாக பரிசீலனை

நிதியாண்டின் தொடக்கத்தை ஜனவரிமாதமாக மாற்றுவது குறித்து தீவிரமாக பரிசீலனை நிதியாண்டின் தொடக்கத்தை ஜனவரிமாதமாக மாற்றுவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் இந்த தகவலை அரசு ....

 

இந்த பட்ஜெட் அனைத்து தரப்பினரின் கனவுகளை நிறைவேற்றும்

இந்த பட்ஜெட் அனைத்து தரப்பினரின் கனவுகளை நிறைவேற்றும் விவசாயிகள், ஏழைகள், தலித்மக்கள், வேளாண்மை, கிராமங்கள் ஆகியவற்றை மனதில்வைத்து இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் பட்ஜெட் உருவாக்கப் பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டின் ....

 

அறிவிப்பின் நோக்கம் நிறைவேறிய உடனே, அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தி கொள்ளப்படும்

அறிவிப்பின் நோக்கம் நிறைவேறிய உடனே, அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தி கொள்ளப்படும் ரூபாய்நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் கிராமப்புறங்களில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு நிலை விரைவில் சீராகும் என, நிதியமைச்சர் அருண்ஜேட்லி உறுதியளித்துள்ளார். ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைதொடர்ந்து, ....

 

பொருளாதார சீர்திருத்தங்கள் இந்தியாவை பாதுகாக்கும்

பொருளாதார சீர்திருத்தங்கள் இந்தியாவை பாதுகாக்கும் தற்பொது மேற்கொள்ளப் பட்டுள்ள பொருளாதார சீர்திருத்தங்கள், உலகளவில் ஏற்படக் கூடிய பொருளாதார ஏற்றத் தாழ்வுகளிலிருந்து இந்தியாவை பாதுகாக்கும் என மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார். "பிரிக்ஸ்' (பிரேசில், ரஷியா, ....

 

ஜெயலலிதா விரைவில் குணமடையவேண்டும்; அமித்ஷா , அருண் ஜேட்லி

ஜெயலலிதா விரைவில் குணமடையவேண்டும்; அமித்ஷா , அருண் ஜேட்லி முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய மத்திய நிதிஅமைச்சர் அருண்ஜேட்லி, பாஜக தலைவர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஜெயலலிதா விரைவில் குணமடையவேண்டும் என்று அருண்ஜேட்லி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷா ....

 

ரூ.65,250 கோடி மதிப்பிலான கருப்புப் பணம் வெளிவந்தது

ரூ.65,250 கோடி மதிப்பிலான கருப்புப் பணம் வெளிவந்தது கணக்கில்காட்டாத வருமானத்தையும் சொத்து களையும் தாமாக முன்வந்து வெளிப்படுத்தும் திட்டத்தின் (ஐடிஎஸ்) கீழ் மொத்தம் ரூ.65,250 கோடி மதிப்பிலான கருப்புப்பணம் வெளிவந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி ....

 

எஸ்பிஐ மற்றும் அதன் துணை வங்கிகளை இணைப்பது விரைவில் அனுமதி

எஸ்பிஐ மற்றும் அதன் துணை வங்கிகளை இணைப்பது விரைவில் அனுமதி பாரத ஸ்டேட்வங்கி (எஸ்பிஐ) மற்றும் அதன் துணை வங்கிகளை இணைப்பது தொடர்பான பரிந்து ரைக்கு அரசு விரைவில் அனுமதி அளிக்கும் என மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி ....

 

வெளி நாடுகளில் பணம் பதுக்கியவர்கள் நிம்மதியாக தூங்கமுடியாது

வெளி நாடுகளில் பணம் பதுக்கியவர்கள் நிம்மதியாக தூங்கமுடியாது பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் வெளி நாடுகளில் பணம் பதுக்கியவர்கள் நிம்மதியாக தூங்கமுடியாது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தொலைக்காட்சி சேனலுக்கு அளித்தபேட்டியில் கூறியுள்ளார்.   உலகம் முழுவதும் ....

 

“ஸ்டாண்ட் அப் இந்தியா” திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி 5 ம் தேதி தொடங்கி வைக்கிறார்

“ஸ்டாண்ட் அப் இந்தியா” திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி 5 ம் தேதி தொடங்கி வைக்கிறார் இந்தியா முழுவதும் பெண்களுக்கும், எஸ்சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு தொழில்தொடங்க ரூபாய் 1 கோடி கடன் வழங்கும் திட்டம் நாளை பிரதமரால் தொடங்கிவைக்கப்பட உள்ளது. எஸ்.சி, எஸ்.டி ....

 

தற்போதைய செய்திகள்

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிக ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு கல்பாக்கத்தில் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட முன்மாதிரி வேக ஈனுலை, ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்த மாநிலங்கள் மக்களவை தொகுதிகளை இழக்காது” – பிரதமர் மோடி மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...