மும்பையில், ராணுவவீரர்களின் குடும்பத்தினருக்காக கட்டப்பட்ட, "ஆதர்ஷ்' அடுக்குமாடி குடியிருப்புகள், முறைகேடானவகையில் முக்கிய காங்கிரஸ் பிரமுகர்களின் உறவினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஊழல்தொடர்பாக, விசாரணை நடத்திய, ....
குஜராத் முதல்வர் நரேந்திரமோடி குறித்து மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியகருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ஜ.க வலியுறுத்தியுள்ளது. தங்கம் வாங்குவதால் பணவீக்கம் அதிகரிக்கவில்லை; நாட்டில் ....
அரபு நாடுகள், ஆப்ரிக்க நாடுகளைப் போன்று இந்தியாவில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு தேவைப்படுவது மல்லிகை மறுமலர்ச்சி அல்ல. தாமரை மறுமலர்ச்சி தான் தேவை. நாட்டில் புதியதொரு ....
கன்னியாகுமரி தெற்கு ரதவீதியில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய பாஜக சார்பில் மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் ....
மகாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸ்கூட்டணி ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட நீர்ப்பாசன திட்டங்களில் பலகோடி ரூபாய் நிதிமுறைகேடு நடைபெற்றதாக எழுந்துள்ள புகார்குறித்து விசாரிக்கும் மாதவ்சித்தாலே குழுவிடம், அம்மாநில பாஜக தலைவர்கள் ....
நாளுக்கொரு ஊழல் வெளிவருவதில் தற்போது ரயில்வேயில் ஏற்றுமதிக்கான கட்டணங்கள் வசூலிக்கப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் .இதில் மத்திய அரசுக்கு ரூ. 50 ஆயிரம் கோடிவரை ....
கேரளாவில் வீடுகள் , அலுவலகங்களுக்கு சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சோலார்பேனல் கருவிகளை அமைத்துதருவதாக கூறி பல லட்சம் மோசடிசெய்ததாக ஒரு தனியார் நிறுவனத்தின் ....