எடியூரப்பா தனது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க வை வளர்க்க 40ஆண்டு காலம் கடுமையாக உழைத்தேன். இதன்மூலம் பா.ஜ.க,வை ஆட்சியில் அமர்த்தி ....
எதிர்கட்சி தலைவர்கள் கிழப்பும் புகார்களுக்கு இனிமேல்- நான் பதில் தர மாட்டேன்.பா.ஜ. க தலைவரே பதில் தருவார் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறினார்.பெங்களூரில் ....
இனிமேல் கவர்னர் பரத்வாஜ்க்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேசமாட்டேன் என கர்நாடக முதல்வர எடியூரப்பா தெரிவித்துள்ளார் .இது தொடர்பாக செய்தியாளர்களிடம் எடியூரப்பா தெரிவித்ததாவது ,கடந்த ஒருவார காலமாக ....
குமாரசாமி முதல்வராக இருந்தபோது சுரங்க துறையில் ஈடுபட்டு இருந்தவர்களிடம் 168 கோடி ரூபாய் வரை லஞ்சம் வாங்கியதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்,குமாரசாமி குடும்பத்தினரால் நிர்வகிக்கப்பட்டுவரும் ....
மேலிடம் கேட்டு கொண்டதற்க்கு இணங்க கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா, தனது சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளார் இதில் வங்கி முதலீடுகள், விவசாய நிலங்கள், விவசாயமற்ற நிலங்கள்,அசையும் ....
கர்நாடக முதல்வர் எடியூரப்பா தனது சொத்து கணக்கை நாளை வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளார் . எடியூரப்பாவின் குடும்பத்தினருக்கு சட்டவிரோதமாக வீடுகள் மற்றும் நிலம், ஒதுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு_ எழுந்தது. ....