நான் உத்தரப் பிரதேசத்தின் தத்துப்பிள்ளை’ என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.உத்தரப் பிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் 3-ம் கட்ட தேர்தல் நடைபெறும் ....
''உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் பொருளாதார நாடாக,இந்தியா மாறிவருகிறது,'' என, பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
'வைப்ரன்ட் குஜராத்' எனப்படும், நான்குநாட்கள் முதலீட்டாளர்கள் மாநாடு, குஜராத்தின் காந்திநகரில் நடந்து ....
குஜராத்தில் நடைபெற்று வரும் 8-ஆவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள் ஆகியோருடன் பிரதமர் நரேந்திரமோடி கலந்துரையாடினார்.
குஜராத் மாநிலம், காந்தி நகரில் 8-ஆவது உலக ....
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.,வுக்கு கிடைத்தவெற்றியானது, குஜராத்திலும் தொடர்கிறது. ரூபாய் நோட்டுவாபசிற்கு பின்னர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது பா.ஜ.,வுக்கு தெம்பை ஏற்படுத்தி யுள்ளது. ரூபாய் நோட்டு ....
குஜராத் மாநிலம் வதோதராவில், நாட்டின் முதல் ரயில்வேபல்கலையை அமைக்க திட்டமிட்டுள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
குஜராத்தில், முதல்வர் விஜய்ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள வதோதரா ....
இந்தியாவின் மிகப்பெரிய அணை "பக்ரானங்கல்" இது ஆசியாவின் மிகப் பெரிய அணைகளில் முன்னணியில் உள்ளது. இது தவிர இந்தியா முழுவதும், ஆயிரக்கணக்கான அணைகள், -- இவைகள் அனைத்திலும் ....
நாட்டிலேயே முதல்முறையாக, உள்ளாட்சி தேர்தல்களில் ஓட்டளிப்பதை கட்டாயமாக்கும் சட்டம், குஜராத்த்தில் அமல்படுத்தப்டுகிறது . இதற்கான சட்டத்துக்கு கவர்னர் ஒபி.கோலி ஒப்புதல் தந்துள்ளார். .குஜராத்தில், முதல்வர் ஆனந்தி ....
குஜராத் அரசு மற்றும் அதன் பொதுத்துறை நிறுவனங்களின் செயல்திறன் குறித்த சிஏஜி அறிக்கை ஒரு வழக்கமான நடைமுறைதான். அதன் கருத்துக்களை திரித்து அரசியல் சர்ச்சைகள் உண்டாக்க ....