Popular Tags


நீங்கள் உண்மையான சீர்திருதக்காரர்களாக விரும்பினால் மூன்று விஷயங்கள் அவசியம்

நீங்கள் உண்மையான சீர்திருதக்காரர்களாக விரும்பினால் மூன்று விஷயங்கள் அவசியம் நீங்கள் உண்மையான சீர்திருதக்காரர்களாக விரும்பினால் மூன்று விஷயங்கள் அவசியம். முதலாவது உணர்ச்சி, உங்கள் சகோதர்களுக்காக உண்மையிலேயே நீங்கள் இரங்குகிறீர்களா ? இவ்வுலகில் இவ்வளவு துயரமும், அறியாமையும், மூட ....

 

அரசியலை விட மதம் முக்கியமானது

அரசியலை விட மதம் முக்கியமானது மனிதர்களைச் சட்டமன்றத்தின் சட்டத்தினால் நல்லவர்காளகச் செய்ய முடியாது என்பது உங்களுக்குத் தெரியும்....ஆகையினால தான் அரசியலை விட மதம் முக்கியமானது என்று சொல்கிறேன். மதம் வாழ்கையின் வேர்; ஆன்மிகத் ....

 

மத்திய பல்கலைக் கழகம் ஏற்படுத்தி இளைஜர்களைப் பயிற்றுவிக்க வேண்டும்

மத்திய பல்கலைக் கழகம்  ஏற்படுத்தி  இளைஜர்களைப் பயிற்றுவிக்க வேண்டும் மத்திய பல்கலைக் கழகம் என்று ஏற்படுத்தி அதில் இளைஜர்களைப் பயிற்றுவிக்க வேண்டும். இப்படி பயற்சி பெற்ற பிரசாரகர்களின் மூலமாக ஏழைகளின் வீட்டு வாயிலுக்குக் கல்வியையும், பாமரர்களையும் கைதூக்கி ....

 

சமூகத் தீமைகளை நீக்கக் கூடியது ஆன்மிகப் பயற்சி ஒன்றே

சமூகத் தீமைகளை நீக்கக் கூடியது ஆன்மிகப் பயற்சி ஒன்றே பலாத்காரமோ, அரசாங்க அதிகாரமோ, கடுமையான சட்டங்களோ சமுக நிலைமையை மாற்ற முடியாது.சமூகத் தீமைகளை நீக்கக் கூடியது ஆன்மிகப் பயற்சி ஒன்றே ஆகும்... .

 

வித்யாதானம் என்னும் முதன்மையான அறத்தை நாம் மேற்கொள்வோமாக

வித்யாதானம் என்னும் முதன்மையான அறத்தை நாம் மேற்கொள்வோமாக தர்மபூமியாம் இந்நாட்டில் ஆன்ம வித்யாதானம் என்னும் முதன்மையான அறத்தை நாம் மேற்கொள்வோமாக. ஆனால் அந்தப் பேரறத்தை இந்தியாவின் எல்லைகளுக்குள் கட்டுப்படுத்திவிடக் கூடாது ... .

 

நான் கவனம் செலுத்துதற்குரிய முதலாவது வேலை

நான் கவனம் செலுத்துதற்குரிய முதலாவது வேலை நான் கவனம் செலுத்துதற்குரிய முதலாவது வேலை இதுவாகும்; நமது உபநிஷ்தங்களிலும் சாஸ்திரங்களிலும் புராணங்களிலும் உள்ள அற்புதமான உண்மைகளை அன்நூல்களிருந்து வெளிக் கொண்டு வந்து நாடெங்கும் விரிவாகப் பரப்புதல் ....

 

தான் எதற்கும் உபயோக மற்றவன்

தான் எதற்கும் உபயோக மற்றவன் தான் எதற்கும் உபயோக மற்றவன் என்று இரவு பகலாக எண்ணிக் கொண்டிருக்கும் ஒருவனிடமிருந்து எந்த நன்மையும் பிறக்காது .

 

இந்தியர்கள் தங்கள் மதத்தையும் சமுதாய அமைப்புகளையும் மாற்றுவார்களானால் இந்திய நாடே இருக்காது

இந்தியர்கள் தங்கள் மதத்தையும் சமுதாய அமைப்புகளையும் மாற்றுவார்களானால் இந்திய நாடே இருக்காது துன்பத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும் மக்களைப் பற்றியும், அவல நிலையில் வாழும் பெண்களைப் பற்றியும் வாய் கிழியப் பேசுகிறார்களே தவிர, அவர்களுக்கு உதவ யாரும் முன்வருவதில்லை. .

 

ஆன்மிகம் தான் மனிதனின் மிக உயர்ந்த லட்சியம். மிக உயர்ந்த பெருமை.

ஆன்மிகம் தான் மனிதனின் மிக உயர்ந்த லட்சியம். மிக உயர்ந்த பெருமை. ஆன்மிகம் தான் மனிதனின் மிக உயர்ந்த லட்சியம். மிக உயர்ந்த பெருமை. மிக எளிதானதும் அதுவே. அதற்கு 'இலை எண்ணுதல்' தேவை இல்லை. நீங்கள் ஒரு கிருஸ்துவனாக ....

 

மதம் என்பது இறையனுபூதி பெறுவதே

மதம் என்பது இறையனுபூதி பெறுவதே மதம் என்பது இறையனுபூதி பெறுவதே. வெற்றுப்பேச்சிற்கும் அனுபூதிக்கும் உள்ள மிக தெளிவான வித்தியாசத்தை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். நீங்கள் உங்கள் ஆன்மாவில் உணர்வதுதான் அனுபூதி.. .

 

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...