Popular Tags


என்எஸ்ஜியில் உறுப்பினராகும் வாய்ப்பை இந்தியாபெறும்

என்எஸ்ஜியில்  உறுப்பினராகும் வாய்ப்பை இந்தியாபெறும் அணு சக்தி மூலப்பொருள்கள் விநியோக நாடுகளின் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) உறுப்பினராகும் வாய்ப்பை இந்தியாபெறும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி ....

 

பாகிஸ்தான் மாணவிக்கு மருத்துவ சீட் வாங்கி கொடுத்த சுஷ்மா ஸ்வராஜ்

பாகிஸ்தான் மாணவிக்கு மருத்துவ சீட் வாங்கி கொடுத்த சுஷ்மா ஸ்வராஜ் பாகிஸ்தானில் உள்ள சிந்துமாகாணம், ஹைதரா பாத்தை சேர்ந்தவர் மஷால் மகேஸ்வரி (19).பாகிஸ்தானில் இந்துக்களுக்கு போதியபாதுகாப்பு இல்லை என்று பயந்து, மஷால் மகேஸ்வரியும், அவரது பெற்றோர்களும், கடந்த இரண்டுஆண்டுகளுக்கு ....

 

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 11 பேர் கொண்ட புதியபட்டியலை, ஐ.நா.விடம் இந்தியா அளித்துள்ளது

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 11 பேர் கொண்ட புதியபட்டியலை, ஐ.நா.விடம் இந்தியா அளித்துள்ளது இந்தியாவில் பயங்கரவாத செயல் காரணமான பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 11 பேர் கொண்ட புதியபட்டியலை, ஐ.நா.விடம் இந்தியா அளித்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.  இதுதொடர்பாக, மக்களவையில் புதன் ....

 

விண்ணப்பித்த ஒருவாரத்துக்குள் பாஸ்போர்ட்

விண்ணப்பித்த ஒருவாரத்துக்குள் பாஸ்போர்ட்  விண்ணப்பித்த ஒருவாரத்துக்குள் பாஸ்போர்ட் வழங்கப்படும் என மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதிதாக பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப் பவர்களின் முகவரி, பின்னணியை அறிய போலீஸ் விசாரணை கட்டாயமாக இருந்தது. ....

 

தீவிரவாதம் தழைக்க நிதி உதவி செய்பவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்

தீவிரவாதம் தழைக்க நிதி உதவி செய்பவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்  தீவிரவாதம் தழைக்க, மறைமுகமாக நிதி அளித்து ஊக்குவிப்பவர்கள் தங்களது செயலை நிறுத்திக் கொள்ள வேண்டும் ''இந்தியாவின் மத மற்றும் கலாசார பன்முகத்தன்மை உலகரங்கில் முக்கியத்துவம் வகிக்கிறது தீவிரவாதிகள், நமது ....

 

பாலஸ்தீனத்துக்கு துணை நிற்போம்

பாலஸ்தீனத்துக்கு துணை நிற்போம் இரண்டு நாள் பயணமாக இஸ்ரேல், பாலஸ்தீனம் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ரியாத் அல்-மாலிகியை சந்தித்துப் பேச்சு வார்த்தை ....

 

கொடூரமாக சித்ரவதை அனுபவித்துள்ள கஸ்தூரிக்கு நீதிகிடைக்கும்

கொடூரமாக சித்ரவதை அனுபவித்துள்ள கஸ்தூரிக்கு நீதிகிடைக்கும் தமிழகத்தை சேர்ந்த பெண்ணின் கை துண்டிக்கப் பட்டதற்கு நீதிகிடைக்க வேண்டும் என்று சவுதி அரசை பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தி உள்ளார் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ....

 

சுற்றுச் சூழல் பிரச்னைகளை தீர்க்க இந்திய கலாசாரமே நிரந்தர தீர்வு

சுற்றுச் சூழல் பிரச்னைகளை தீர்க்க இந்திய கலாசாரமே நிரந்தர தீர்வு உலகம் எதிர் கொண்டுள்ள புவி வெப்ப மயமாதல், பருவநிலை மாற்றம் போன்ற சுற்றுச் சூழல் பிரச்னைகளை தீர்க்க இந்திய கலாசாரமே நிரந்தரதீர்வாக இருக்கும் என்று மத்திய வெளியுறவு ....

 

நீங்கள் முதலில் தீவிரவாதத்தை கைவிடுங்கள்

நீங்கள் முதலில் தீவிரவாதத்தை கைவிடுங்கள் பாகிஸ்தான் அரசு முதலில் தீவிரவாதத்தை கைவிடவேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். .

 

எங்களின் நட்பு வட்டம் அதிகரித்திருக்கிறது

எங்களின் நட்பு வட்டம் அதிகரித்திருக்கிறது எகிப்துவாழ் இந்தியர்களிடையே, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் திங்கள்கிழமை உரையாற்றுகையில், தாய்நாட்டில் முதலீடுசெய்யுமாறு அழைப்பு விடுத்தார். .

 

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...