மீனவ பிரச்னைக்கு நிரந்தரத்தீர்வு காண மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என மீனவ சங்க பிரதிநிதிகளிடம், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதியளித்துள்ளார்.
.
இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை சுட்டுத்தள்ள தயங்க மாட்டோம் என்ற இலங்கை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே பேச்சை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ....
பிரதமர் நரேந்திர மோடி இந்தமாதம் இலங்கைக்கு செல்ல உள்ள நிலையில், வரும் 6ம் தேதி மத்திய வெளியுறவுதுறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அந்த நாட்டுக்கு செல்கிறார்.
.
இலங்கை பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் அதிகாரப் பூர்வ இணையதளத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் குறித்து வெளியான அவதூறு கட்டுரை விவகாரத்தில், ....
மக்களவையில் கடும் அமளிக்கு மத்தியில் தெலங்கானா தனிமாநில உருவாக்கத்திற்கு வழிவகுக்கும் ஆந்திர மறு சீரமைப்பு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு விட்டதாக மத்திய உள்துறையமைச்சர் சுஷில் குமார் ....
மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்குவந்தால் மீனவர்களுக்கு என தனியாக அமைச்சகம் உருவாக்கப்படும் என்று மக்களவை எதிர் கட்சித் தலைவர் சுஷ்மாஸ்வராஜ் தெரிவித்துள்ளார் . .
2ஜி அலைக்கற்றை தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு (ஜே.பி.சி) அறிக்கை நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல்செய்யப்படவுள்ளது. இதையடுத்து, அந்த அறிக்கைக்கு அதிருப்திதெரிவித்து பா.ஜ.க, திமுக, இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்கள் ....