பாஜக.,வுக்கும் ஜம்மு காஷ்மீருக்கும் இடையில் ஒரு தீர்க்கமான தொடர்பு உண்டு . இந்த இணைப்பை ஏற்படுத்தியவர் பாஜகவின் முன்னோடி இயக்கமான பாரதிய ஜனசங்கத்தை நிறுவிய டாக்டர் சியாமா ....
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகைசெய்யும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் இனி இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப் படும். லடாக் ....
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அதிகாரம் அளிக்கும் 35-ஏ பிரிவை நீக்க உள்ளதாக மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு நீக்கப்படும் ....
ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவிவரும் வேளையில், அமர்நாத் யாத்ரீகர்களை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் நடத்த வாய்ப்புள்ளதாக கிடைத்த தகவலின்படி அனைவரையும் உடனடியாக காஷ்மீரில் இருந்து ....
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்புஅந்தஸ்து அளிக்கும் 35-ஏ சட்டப் பிரிவு விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரியநேரத்தில் முடிவு எடுப்பார். இதில் எங்கள் நிலைப்பாடு மிகவும் தெளிவு. அதேநேரத்தில், ....
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வரையறுக்கப்பட்ட சட்டமன்ற தொகுதிகளை மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் பரப்பளவு அடிப்படை யிலும் வாக்காளர் கள் அடிப்படையில்
காஷ்மீர் ரீஜனை விட ....
ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் நடக்கும் வேளையில், அந்தமாநிலத்துக்கு தனிபிரதமர் வேண்டும் என்று தேசிய மாநாட்டு கட்சியின் செயல் தலைவர் ஒமர் அப்துல்லா, அவரின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஆகியன ....
இந்திய மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்றால் அந்நாட்டுடன் அமைதி பேச்சுக்கும், ஜம்முகாஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காணவும் வாய்ப்பு ஏற்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.
இஸ்லாமாபாதில் ....
புல்வாமாவில் பயங்கர வாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக எல்லைப்பகுதியில் பயங்கரவாதிகள் முகாம்கள்மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தி அழித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ஆம்தேதி சிஆர்பிஎஃப் ....
ஜம்முகாஷ்மீர் மாநில நகராட்சி அமைப்புகளுக்கான உள்ளாட்சித்தேர்தலில், 43 இடங்களைக் கைப்பற்றி பாஜக வெற்றிபெற்றுள்ளது. இது கடந்த 2005-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பெற்ற இடங்களைவிட 18 இடங்கள் ....