Popular Tags


வளர்ச்சி அடைந்த ,செழிப்பான ஜம்முகாஷ்மீர் என்பதுதான் எங்கள் கனவு

வளர்ச்சி அடைந்த ,செழிப்பான ஜம்முகாஷ்மீர் என்பதுதான் எங்கள் கனவு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நேர்மையான நிர்வாகத்தின்மூலம், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை கொண்டு வரப்படும்’’ என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உறுதி அளித்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் ....

 

உள்நாட்டு பாதுகாப்புக்கு ரூ.10,132 கோடி ஒதுக்கீடு

உள்நாட்டு பாதுகாப்புக்கு ரூ.10,132 கோடி ஒதுக்கீடு ஜம்மு காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் நக்சல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள் நாட்டுப் பாதுகாப்பு செலவினங்களுக்காக மத்திய அரசு ரூ.10,132 கோடி ஒதுக்கீடுசெய்துள்ளது. கடந்த செப்டம்பர் ....

 

முந்தைய காலங்களை ஒப்பிடும் போது, ஜம்மு-காஷ்மீரில் தற்போது அமைதியான சூழலே நிலவிவருகிறது

முந்தைய காலங்களை ஒப்பிடும் போது, ஜம்மு-காஷ்மீரில் தற்போது அமைதியான சூழலே நிலவிவருகிறது ஜம்முகாஷ்மீரில் நிலவிவரும் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண, பிரிவினைவாதிகள் உள்பட அனைத்துத் தரப்பினருடனும் பேச்சு வார்த்தை நடத்த மத்திய, மாநில அரசுகள் தயாராக இருப்பதாக பாஜக பொதுச்செயலர் ராம்மாதவ் தெரிவித்தார். இது ....

 

ஜம்மு காஷ்மீரின் 12 பேர்கொண்ட தீவிரவாதிகள் பட்டியலை இந்திய ராணுவம் வெளியிட்டது

ஜம்மு காஷ்மீரின் 12 பேர்கொண்ட தீவிரவாதிகள் பட்டியலை இந்திய ராணுவம் வெளியிட்டது ஜம்முகாஷ்மீர் எல்லையில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த முக்கியத்தளபதி சப்ஸார் அஹமது , கடந்த வாரம் சுட்டுக் கொல்லப்பட்டான். புர்ஹான் வானிக்குப் பிறகு, ஹிஸ்புல் இயக்கத்தின் முக்கியத் ....

 

இந்தியாவிலேயே மிகநீளமான சுரங்க பாதையை வரும் ஏப்ரல் 2-ம் தேதி பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப் பணிக்கிறார்

இந்தியாவிலேயே மிகநீளமான சுரங்க பாதையை வரும் ஏப்ரல் 2-ம் தேதி பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப் பணிக்கிறார் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கட்டப் பட்டுள்ள இந்தியாவிலேயே மிகநீளமான சுரங்க பாதையை வரும் ஏப்ரல் 2-ம் தேதி பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப் பணிக்கிறார். ஜம்மு - நகர் ....

 

இந்தியாவுக்கு எதிராகப் போராடுவதன் மூலம் பாகிஸ்தான் தனக்குத்தானே பாதிப்பை ஏற்படுத்திக் கொள்கிறது

இந்தியாவுக்கு எதிராகப் போராடுவதன் மூலம் பாகிஸ்தான் தனக்குத்தானே பாதிப்பை ஏற்படுத்திக் கொள்கிறது இந்தியாவுக்கு எதிராகப் போரிடுவதன் மூலம் பாகிஸ்தான் தனக்குத்தானே பாதிப்பை ஏற்படுத்திக் கொள்கிறது நமது ராணுவ வீரர்களுக்கு வலிமை இருந்த போதிலும், முன்பெல்லாம் தங்களது வீரதீரத்தை அவர்களால் காட்ட இயலவில்லை. ....

 

ஜம்மு-காஷ்மீரில் வளர்ச்சியை ஏற்படுத்துவதே பிரதான செயல் திட்டம்

ஜம்மு-காஷ்மீரில் வளர்ச்சியை ஏற்படுத்துவதே பிரதான செயல் திட்டம் பிரச்னைகள் சூழ்ந்துள்ள ஜம்முகாஷ்மீர் மாநிலத்தின் மேம்பாட்டுக்காக மத்திய அரசு முன்னெடுக்கும் திட்டங்களானது வளர்ச்சியையும், நம்பிக்கையையுமே அஸ்திவாரமாக கொண்டுள்ளன என பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார். ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி பர்ஹான் ....

 

உரி தாக்குதலுக்கு சரியானபதிலடி கொடுக்கப்படும்

உரி தாக்குதலுக்கு சரியானபதிலடி கொடுக்கப்படும் ஜம்முகாஷ்மீர் மாநிலம், உரி பகுதியில் உள்ள ராணுவமுகாம் மீது தாக்குதல் நடத்தியிருப்பதன் மூலம் இந்தியா மீது பாகிஸ்தான் நீண்டகால போரை தொடுத்திருக்கிறது என்று பாஜக தேசியத்தலைவர் அமித்ஷா ....

 

பிரதமர் ஜனாதிபதியை சந்தித்து உரிதாக்குதல் குறித்து ஆலோசனை

பிரதமர்  ஜனாதிபதியை சந்தித்து உரிதாக்குதல் குறித்து ஆலோசனை இந்தியாவின் ஜம்முகாஷ்மீர் மாநிலம் உரியில் உள்ள ராணுவ முகாமை குறி வைத்து தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 18 வீரர்கள் பலியாகினர். பலர் காய மடைந்தனர். இந்நிலையில், பிரதமர் ....

 

வன்முறையை தூண்டி விடுபவர்கள் பேச்சுவார்த்தையை விரும்பவில்லை

வன்முறையை தூண்டி விடுபவர்கள் பேச்சுவார்த்தையை விரும்பவில்லை பிரச்னை குறித்து விவாதிப் பதற்காக பிரதமர் மோடியை ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முஃப்தி சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். இந்தசந்திப்புக்கு பின் அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது, ....

 

தற்போதைய செய்திகள்

கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? ...

கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? திமுக மீது அண்ணாமலை விமர்சனம் 'கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து ...

டில்லியில் அனைத்து துறை வளர்ச் ...

டில்லியில் அனைத்து துறை வளர்ச்சியையும் உறுதிபடுத்துவோம் – பிரதமர் மோடி டில்லியில் பா.ஜ., ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், 'வரலாற்று சிறப்புமிக்க ...

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக ...

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக முன்னிலை உத்தர பிரதேசத்தில் மில்கிபூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், 3ம் ...

டில்லியில் ஆட்சியை கைப்பற்றிய ...

டில்லியில் ஆட்சியை கைப்பற்றிய பாஜக டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ., ஆட்சியை ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

மருத்துவ செய்திகள்

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...