Popular Tags


ரிசா்வ் வங்கி அறிவிப்பு தொழில் துறையினருக்கும் பொதுமக்களுக்கும் பலனளிக்கும்

ரிசா்வ் வங்கி அறிவிப்பு  தொழில் துறையினருக்கும் பொதுமக்களுக்கும் பலனளிக்கும் நேற்று மும்பையில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நிதிக்கொள்கை குழுவின் அவசர கூட்டம் நடைபெற்றது.அதில் மீண்டும் பல்வேறு சலுகை திட்டங்களுக்கு இயக்குனர்குழு ஒப்புதல் வழங்கியது. இக்கூட்டத்தில் ....

 

தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் உலகத்தலைவா்களில் மோடியே முதலிடம்

தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் உலகத்தலைவா்களில் மோடியே முதலிடம் கரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் உலகத் தலைவா்களிடையே பிரதமா் நரேந்திரமோடி முதலிடத்தில் உள்ளாா் என்று பாஜக தேசியத்தலைவா் ஜெ.பி.நட்டா புதன்கிழமை தெரிவித்தாா். ‘மாா்னிங் கன்சல்ட்’ கருத்துக்கணிப்பு நிறுவனம் ....

 

கரோனா ஒருமாதத்துக்கு எவ்வித போராட்டமும் நடத்தப்பட மாட்டாது

கரோனா ஒருமாதத்துக்கு எவ்வித போராட்டமும் நடத்தப்பட மாட்டாது கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பாஜக சாா்பில் ஒருமாதத்துக்கு எவ்வித போராட்டமும் நடத்தப்பட மாட்டாது என கட்சியின் தேசியத்தலைவா் ஜெ.பி.நட்டா கூறினாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை கூறியிருப்பதாவது: தில்லியில் பாஜக ....

 

பிரகாஷ் சிங் பாதலை சந்தித்த ஜெ.பி.நட்டா

பிரகாஷ் சிங் பாதலை சந்தித்த   ஜெ.பி.நட்டா பஞ்சாபில் சிரோமணி அகாலிதளம் கட்சியின் மூத்த தலைவா் பிரகாஷ் சிங் பாதலை, பாஜக தேசியதலைவா் ஜெ.பி.நட்டா வியாழக் கிழமை நேரில் சந்தித்தாா். அப்போது மாநிலத்தில் தேசியஜனநாயகக் கூட்டணியை ....

 

திருப்தி படுத்தும் கொள்கையில் பாஜகவுக்கு நம்பிக்கை இல்லை

திருப்தி படுத்தும் கொள்கையில் பாஜகவுக்கு நம்பிக்கை இல்லை மகாராஷ்டிராவில் எந்த அரசியல் கட்சியுடனும் பாஜக கூட்டணி அமைக்காது என கட்சியின் தேசிய தலைவர் ஜேபி. நட்டா தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியவர், அடுத்த தேர்தல்களில் பாஜக ....

 

தில்லி குடிசைப் பகுதிகளில் குடியேறப்போகும் பாஜகவினர்

தில்லி குடிசைப் பகுதிகளில் குடியேறப்போகும் பாஜகவினர் தில்லியில் சட்டப் பேரவைத் தேர்தல் வரவுள்ளதையொட்டி, தேர்தல்தேதி வரை குடிசைப் பகுதிகளில் குடியேறுமாறு கட்சியின் தலைவர் ஜெபி. நட்டா 250 பாஜக உறுப்பினர்களை அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 70 ....

 

மீதமுள்ள மாநிலங்களிலும் நாம் சென்றடைவோம்

மீதமுள்ள மாநிலங்களிலும் நாம் சென்றடைவோம் தேர்தலில் வெற்றிகாணாத மாநிலங்களிலும் பாஜக ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்று கட்சியின் புதிய தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா இலக்கு நிர்ணயித்துள்ளார். பாஜகவின் தேசிய தலைவராக ஜெ.பி. நட்டா இன்று ....

 

மதம், சமயச் சிந்தனை என்பது மனித நன்னடத்தைக்கான வழிகாட்டி

மதம், சமயச் சிந்தனை என்பது மனித நன்னடத்தைக்கான வழிகாட்டி அரசியலுக்கும் மதத்துக்கும் நெருங்கிய தொடா்புள்ளதாகவும், மதம்இல்லாத அரசியல் அா்த்தமற்றது என்றும் பாஜக செயல்தலைவா் ஜெ.பி.நட்டா கருத்து தெரிவித்துள்ளாா். குஜராத் மாநிலம், வதோதராவில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ....

 

மதரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளானவா்களுக்கு குடியுரிமை

மதரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளானவா்களுக்கு குடியுரிமை அண்டை நாடுகளில் மதரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளானவா்களுக்கு குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் இந்தியா அடைக்கலம் அளித்துள்ளது என்று பாஜக செயல்தலைவா் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளாா். ஜாா்க்கண்டில் வரும் 20-ஆம் ....

 

மோடியின் சுதந்திரதின உரைக்கு பாஜக தலைவர்கள் வரவேற்பு

மோடியின் சுதந்திரதின உரைக்கு பாஜக தலைவர்கள் வரவேற்பு பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திரதின உரைக்கு பாஜக தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். நாட்டின் 73-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, தில்லியிலுள்ள செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றிவைத்து பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றினார். அதில், ....

 

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...