‘ஏழைகளுக்கு உணவுப் பொருள் அளிக்கும் திட்டத்தை (பி.எம்.ஜி.கே.ஏ.ஒய்) நவம்பா் மாதம் வரையிலும் நீட்டித்திருப்பது பிரதமா் மோடியின் தொலை நோக்கு நடவடிக்கையாகும்’ என்று பாஜக தேசியத்தலைவா் ஜெ.பி.நட்டா செவ்வாய்க்கிழமை ....
நேற்று மும்பையில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நிதிக்கொள்கை குழுவின் அவசர கூட்டம் நடைபெற்றது.அதில் மீண்டும் பல்வேறு சலுகை திட்டங்களுக்கு இயக்குனர்குழு ஒப்புதல் வழங்கியது.
இக்கூட்டத்தில் ....
கரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் உலகத் தலைவா்களிடையே பிரதமா் நரேந்திரமோடி முதலிடத்தில் உள்ளாா் என்று பாஜக தேசியத்தலைவா் ஜெ.பி.நட்டா புதன்கிழமை தெரிவித்தாா்.
‘மாா்னிங் கன்சல்ட்’ கருத்துக்கணிப்பு நிறுவனம் ....
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பாஜக சாா்பில் ஒருமாதத்துக்கு எவ்வித போராட்டமும் நடத்தப்பட மாட்டாது என கட்சியின் தேசியத்தலைவா் ஜெ.பி.நட்டா கூறினாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை கூறியிருப்பதாவது:
தில்லியில் பாஜக ....
பஞ்சாபில் சிரோமணி அகாலிதளம் கட்சியின் மூத்த தலைவா் பிரகாஷ் சிங் பாதலை, பாஜக தேசியதலைவா் ஜெ.பி.நட்டா வியாழக் கிழமை நேரில் சந்தித்தாா். அப்போது மாநிலத்தில் தேசியஜனநாயகக் கூட்டணியை ....
மகாராஷ்டிராவில் எந்த அரசியல் கட்சியுடனும் பாஜக கூட்டணி அமைக்காது என கட்சியின் தேசிய தலைவர் ஜேபி. நட்டா தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியவர், அடுத்த தேர்தல்களில் பாஜக ....
தில்லியில் சட்டப் பேரவைத் தேர்தல் வரவுள்ளதையொட்டி, தேர்தல்தேதி வரை குடிசைப் பகுதிகளில் குடியேறுமாறு கட்சியின் தலைவர் ஜெபி. நட்டா 250 பாஜக உறுப்பினர்களை அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
70 ....
தேர்தலில் வெற்றிகாணாத மாநிலங்களிலும் பாஜக ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்று கட்சியின் புதிய தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா இலக்கு நிர்ணயித்துள்ளார்.
பாஜகவின் தேசிய தலைவராக ஜெ.பி. நட்டா இன்று ....
அரசியலுக்கும் மதத்துக்கும் நெருங்கிய தொடா்புள்ளதாகவும், மதம்இல்லாத அரசியல் அா்த்தமற்றது என்றும் பாஜக செயல்தலைவா் ஜெ.பி.நட்டா கருத்து தெரிவித்துள்ளாா்.
குஜராத் மாநிலம், வதோதராவில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ....
அண்டை நாடுகளில் மதரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளானவா்களுக்கு குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் இந்தியா அடைக்கலம் அளித்துள்ளது என்று பாஜக செயல்தலைவா் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளாா்.
ஜாா்க்கண்டில் வரும் 20-ஆம் ....