Popular Tags


தமிழகத்தில் தற்போது குழப்பமான சூழல் உருவாகி உள்ளது

தமிழகத்தில் தற்போது குழப்பமான சூழல் உருவாகி உள்ளது :சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்தில் வந்த பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியதாவது: மாகாராஷ்டிரா மாநில உள்ளாட்சிதேர்தலில் பா.ஜ., அமோகவெற்றி பெற்றுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த பண மாற்றத்திற்கு ....

 

ஊழலற்ற, நேர்மையான ஆட்சி அமையவேண்டும் என்பதுதான் மக்கள் விருப்பம்

ஊழலற்ற, நேர்மையான ஆட்சி அமையவேண்டும் என்பதுதான் மக்கள் விருப்பம் தமிழக பா.ஜ.க தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் ஊழலற்ற, நேர்மையான ஆட்சி அமையவேண்டும் என்பதுதான் மக்கள் விருப்பம். ஆனால் ஊழல்குற்றச்சாட்டுக்கு ஆளாகி தண்டனை ....

 

தமிழகத்தில் தற்போது அதிகாரப் போட்டி நடக்கிறது

தமிழகத்தில் தற்போது அதிகாரப் போட்டி நடக்கிறது தமிழக பா.ஜ.க சார்பில் மத்திய அரசின் 3 ஆண்டுசாதனை மற்றும் தமிழக அரசியல் சூழ்நிலை பற்றிய விளக்ககூட்டம் சென்னை, எம்.ஜி.ஆர். நகரில் நடந்தது. கூட்டத்தில் மாநில தலைவர் டாக்டர் ....

 

கவர்னர் வித்யாசாகர் ராவ் ஒருதலைப்பட்சமாக செயல்படவில்லை

கவர்னர் வித்யாசாகர் ராவ் ஒருதலைப்பட்சமாக செயல்படவில்லை பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்கூறியதாவது:- பட்ஜெட்மூலம் தமிழகத்துக்கு தேவையான நல்லதிட்டங்களை கேட்பதற்காக கட்சியின் மாநில தலைவர் ....

 

தமிழ் பண்பாட்டு உணர்வோடு இறங்கிய வர்களை தலை வணங்கி வரவேற்கிறோம்

தமிழ் பண்பாட்டு உணர்வோடு இறங்கிய வர்களை தலை வணங்கி வரவேற்கிறோம் பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் தங்களது உணர்வுகளை இளைய தலைமுறையினர் கூட்டம்கூட்டமாக கூடி பண்பாட்டிற்கும் ....

 

எங்கள் நோக்கம் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்பதுதான்

எங்கள் நோக்கம் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்பதுதான் தமிழக பா.ஜ.க சார்பில் சென்னையில் உள்ள கமலாலயத்தில் பொங்கல்விழா நேற்று நடந்தது. மாநிலத்தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் கலந்து கொண்டு பொங்கலிட்டார். இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. ....

 

ஓ.பன்னீர் செல்வத்தை தமிழிசை சவுந்தர ராஜன் சந்தித்து பேசினார்

ஓ.பன்னீர் செல்வத்தை  தமிழிசை சவுந்தர ராஜன் சந்தித்து பேசினார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை பாஜக மாநிலதலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தலைமை செயலகத்தில் சந்தித்துபேசினார். விவசாயிகள் பிரச்னை குறித்து அலோசனை நடந்துவருகிறது. தமிழக அரசு விவசாயிகளின் ....

 

சிகிச்சைக்கு சென்றிருந்தாலும் தவறு செய்தவர்கள் தப்பிக்கமுடியாது

சிகிச்சைக்கு சென்றிருந்தாலும் தவறு செய்தவர்கள் தப்பிக்கமுடியாது சென்னை கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் செய்தியாளர்களை யிற்றுக் கிழமை காலை செய்தியாளர்களை சந்தித்தார்.    அப்போது அவர், தமிழகத்தில் நடைபெறும் சோதனை வருமன வரித் ....

 

பணத்தை சுருட்டுபவர்கள் யாரும் தப்பிக்கமுடியாது

பணத்தை சுருட்டுபவர்கள் யாரும் தப்பிக்கமுடியாது பணத்தை சுருட்டுபவர்கள் யாரும் தப்பிக்கமுடியாது என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் மத்திய அரசும், வருமான வரித் துறையும் ஏற்படுத்தி உள்ளதாக தமிழிசை சவுந்தர ராஜன் கூறினார்.   தமிழக பாரதீய ....

 

தமிழகத்தில் பாஜக மாவட்ட அலுவலகங்களுகான நிதியை அகில இந்திய தலைமை வழங்கியது

தமிழகத்தில் பாஜக மாவட்ட அலுவலகங்களுகான நிதியை  அகில இந்திய தலைமை வழங்கியது தமிழகத்தில் பாஜக மாவட்ட அலுவல கங்களுக்கு சொந்த கட்டிடங்கள் கட்டுவதற்காக ரூ.60 கோடியை அகில இந்திய தலைமை வழங்கியுள்ளது. நாடு முழுவதும் அனைத்து மாவட்ட கட்சி அலுவலகங்களுக்கும் சொந்தக் ....

 

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...