பாகிஸ்தானின் இன்றைய பரிதாப நிலை!
வெங்காயம் கிலோ ரூ.300/-
சர்க்கரை கிலோ ரூ.100/-
அரிசியை கண்ணில்பார்ப்பதே அதிசயம்!
கோதுமை கிலோ ரூ.80/-
எண்ணெய் லிட்டர் ரூ.210/-
பெட்ரோல் கொடுக்க வளைகுடா நாடுகள் தயாராக இல்லை அவ்வளவு ....
இந்திய போர்விமானங்கள் பாகிஸ்தானின் பாலாகோட்டில் பயங்கர வாதிகளின் முகாம்கள் மீது நடத்திய தாக்குதல் தொடர்பாக மேலும் விவரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று கோரியதற்காக காங்கிரஸ் கட்சியின் சாம்பித்ரோடா ....
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பா.ஜ.கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அதில் மத்திய மந்திரியும், தேர்தல்பொறுப்பாளருமான பிரகாஷ் ஜவடேகர் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் புகுந்து ....
பாகிஸ்தான் ராணுவத்தால் பிடித்துவைக்கப்பட்டிருக்கும் இந்திய விமானப் படை விமானி அபிநந்தனை மீட்க வேண்டும் என்று இந்திய மக்கள் அனைவரும் ஒருமித்தக் குரலில் வலியுறுத்தி வருகின்றனர்.
ஜெனிவா போர் உடன்படிக்கையின்படி ....
இந்தியாவில் பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல் களை நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளது. அந்தவகையில் நேற்று முன்தினம், காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த ....
காஷ்மீரில் பாகிஸ்தானின் ஆதரவுபெற்ற பயங்கர வாதிகளின் தற்கொலை படை கொடூர தாக்குதலுக்கு, 44 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளார்கள். இந்த படுபாதகசெயல் நாடு முழுவதும் மக்களிடையே கடும்கொந்தளிப்பை ஏற்படுத்தி ....
பாகிஸ்தானில், சீனதூதரக அலுவலகம் மீது பயங்கரவாத தாக்குதல் நடந்தபிறகு, பாகிஸ்தான் மீதான சீனபாசம் குறைந்து விட்டதாக தோன்றுகிறது. அதற்கு ஏற்றவாறு, சீன அரசு 'டிவி' சேனல் ஒன்று, ....
இந்தியா, பாகிஸ்தான் அமைதிப் பேச்சு வார்த்தையை மீண்டும் துவங்க இந்திய பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கடிதம் அனுப்பியுள்ளார்.
அமெரிக்காவில் இம்மாதம் நடக்கும் ஐ.நா., கூட்டத்தில் இந்தியாவின் ....
பாகிஸ்தானில் இருந்துவந்த, 90 ஹிந்துக்களுக்கு, குஜராத் மாநிலத்தில் நடந்தவிழாவில், இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது.குஜராத்தில், முதல்வர், விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ....
பாகிஸ்தான் பிரிவினைக்கு காரணமான முகமது அலி ஜின்னாவின் புகைப் படம் அலிகார் முஸ்லிம்பல்கலைக் கழகத்தில் வைக்கப்பட்டு இருப்பதற்கு பாஜக.வினர் எதிர்ப்புதெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தவிவகாரம் பற்றி சமூக ....