மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் நிதித்துறை இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் விகடனுக்கு அளித்த பேட்டி
``தூத்துக்குடி போராட்டத்தின் போது தமிழக அரசின் செயல்பாடு எப்படி இருந்தது?"
``போராட்டம் என்ன மாதிரியான ....
13 உயிர்கள் கொல்லப்பட்டதற்கு திமுக தான் காரணம். கொலை செய்தவர்கள் காங்கிரஸ் என மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடவலியுறுத்தி கடந்த 22ம் தேதி ....
குமரி மாவட்டத்தில் கடந்த சிலநாட்களாக கடல்சீற்றம் ஏற்பட்டது. ராட்சத அலைகள் எழும்பி தடுப்புசுவரையும் தாண்டியதால், கரையோரம் இருக்கும் வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது. இதனால், கடற்கரையோர கிராமங்களை ....
'இதுவரை இருந்த மத்திய அரசு, அம்பேத்கரை கண்டு கொள்ளவில்லை' என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் வடசேரிபகுதியில் மேம்பாலம் அமைப்பது தொடர்பாக இன்று ....
ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து ஆரம்பத்தில்இருந்து போராடியவன் நான். முந்தைய தேர்தலின் போது, ஸ்டெர்லைட் ஆலைச்சார்பில் எனக்கு பணம் கொடுத்த போது கூட அதைத் திருப்பி அனுப்பினேன். நான் ....
தமிழகத்திற்கு வரவேண்டிய நல்ல பலதிட்டங்களை தடுப்பதற்கு என்றே தமிழ் உணர்வு என்ற போர்வையில் ஒருகூட்டம் செயல்பட்டு வருகிறது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மதுரையில் நிருபர்களிடம் பேசுகையில் ....
திமுகவினரின் நடை பயணத்தை நிறுத்த விவசாயிகள் வலியுறுத்த வேண்டும் என, மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மதுரைவிமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக் ....
காவிரி விவகாரத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இரட்டைவேடம் போடுகிறார் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கடுமையாக தாக்கி பேசினார்.சென்னை வந்தவர் மேலும் நிருபர்களிடம் பேசியதாவது:
காவிரி விவகாரத்தில் ....
காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமை யாவை, முக. ஸ்டாலின் நேரில்சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் ....
கர்ப்பிணி பெண் பலியாகக் காரணமாக இருந்த போக்குவரத்து காவல்ஆய்வாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், சூலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ....