நக்ஸலைட்டுகளை எதிர்கொள்வதற்காக 13 புதியபடைகளை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக, ஒருபடையில் பெரும்பாலும் பழங்குடியின இளைஞர்களை சேர்த்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் போலீஸ் படைப்பிரிவின் கீழ் ....
இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் நடைபெறும் துப்பாக்கிச்சூடு, மாவோயிஸ்ட் வன்முறை போன்ற வன்முறை சம்பவங்களில் பலியாகும் அப்பாவிமக்களுக்கு ரூ.5 லட்சம் நிதிவழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து தில்லியில் ....
சாலை விபத்துக்களில் தினசரி 34 குழந்தைகள் பலியாவதைதொடர்ந்து, 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் கட்டாயஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க சட்டம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கடந்த 2015ம் வருடத்தில், ....
மருத்துவம், பல்மருத்துவம் ஆகிய படிப்புகளில் சேர்வதற்கு தேசியளவிலான நுழைவுத் தேர்வை (என்இஇடி) ஓராண்டுக்குத் தள்ளிவைப்பதற்கு அவசரச்சட்டம் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பரிசீலித்துவருகிறது.
நிகழ் கல்வியாண்டில் மருத்துவம், ....
சரியாக வேலைபார்க்காத, திறமையில்லாத அதிகாரிகள் பணியில் நீடிக்கமுடியாது. அவர்களுக்கு கட்டாய ஓய்வளிக்கப்படும். இந்தத்திட்டம் மத்திய அரசின் அனைத்து துறைகளில் அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
மத்தியில் மோடி ....
மத்திய அரசின் 100 நாள் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கான ஊதியத்தை அதிகரித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்திய ....
மத்திய அரசு மறைமுகவரியாக 7.04 லட்சம்கோடி திரட்ட கடந்த 2015-16-ம் நிதி ஆண்டுக்கு இலக்கு நிர்ணயம் செய்திருந்தது. இப்போது நிர்ணயம் செய்ததைவிட கூடுதலாக மறைமுகவரி கிடைத்திருப்பதாக உற்பத்தி ....
2016-2017 ரயில்வேபட்ஜெட் பயணிகள் நலன்சார்ந்த பட்ஜெட்டாக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்த பட்ஜெட் குறித்து பிரதமர் நரேந்திரமோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது , ....
பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடுதிட்டத்தின் கீழ், 2022-ம் ஆண்டுக்குள், நகர்ப்புற ஏழைகளுக்கு 2 கோடி வீடுகள் கட்டித்தர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, வீடுகளின் கட்டிட ....
இலங்கை போர்க் குற்ற விவகாரத்தில் சர்வதேச விசாரணை கோரும் தமிழக சட்ட பேரவையின் தீர்மானம் மீது மத்திய அரசு உரியநடவடிக்கை எடுக்கும் என, மத்திய அமைச்சர் ....