Popular Tags


நக்ஸலைட்டுகளை எதிர்கொள்ள 13 புதியபடை

நக்ஸலைட்டுகளை எதிர்கொள்ள 13 புதியபடை நக்ஸலைட்டுகளை எதிர்கொள்வதற்காக 13 புதியபடைகளை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, ஒருபடையில் பெரும்பாலும் பழங்குடியின இளைஞர்களை சேர்த்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் போலீஸ் படைப்பிரிவின் கீழ் ....

 

வன்முறை சம்பவங்களில் பலியாகும் அப்பாவிமக்களுக்கு ரூ.5 லட்சம் நிதி

வன்முறை சம்பவங்களில் பலியாகும் அப்பாவிமக்களுக்கு ரூ.5 லட்சம் நிதி இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் நடைபெறும் துப்பாக்கிச்சூடு, மாவோயிஸ்ட் வன்முறை போன்ற வன்முறை சம்பவங்களில் பலியாகும் அப்பாவிமக்களுக்கு ரூ.5 லட்சம் நிதிவழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து தில்லியில் ....

 

4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் கட்டாய ஹெல்மெட்

4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் கட்டாய ஹெல்மெட் சாலை விபத்துக்களில் தினசரி 34 குழந்தைகள் பலியாவதைதொடர்ந்து, 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் கட்டாயஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க சட்டம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.   கடந்த 2015ம் வருடத்தில், ....

 

மருத்துவ நுழைவுத் தேர்வை (என்இஇடி) ஓராண்டுக்குத் தள்ளி வைக்க பரிசீலனை

மருத்துவ நுழைவுத் தேர்வை (என்இஇடி) ஓராண்டுக்குத் தள்ளி வைக்க பரிசீலனை மருத்துவம், பல்மருத்துவம் ஆகிய படிப்புகளில் சேர்வதற்கு தேசியளவிலான நுழைவுத் தேர்வை (என்இஇடி) ஓராண்டுக்குத் தள்ளிவைப்பதற்கு அவசரச்சட்டம் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பரிசீலித்துவருகிறது. நிகழ் கல்வியாண்டில் மருத்துவம், ....

 

திறமையில்லாத அதிகாரிகள் பணியில் நீடிக்கமுடியாது

திறமையில்லாத அதிகாரிகள் பணியில் நீடிக்கமுடியாது சரியாக வேலைபார்க்காத, திறமையில்லாத அதிகாரிகள் பணியில் நீடிக்கமுடியாது. அவர்களுக்கு கட்டாய ஓய்வளிக்கப்படும். இந்தத்திட்டம் மத்திய அரசின் அனைத்து  துறைகளில் அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.   மத்தியில் மோடி ....

 

100 நாள் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கான ஊதியத்தை அதிகரித்து மத்திய அரசு உத்தரவு

100 நாள் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கான ஊதியத்தை அதிகரித்து மத்திய அரசு உத்தரவு மத்திய அரசின் 100 நாள் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கான ஊதியத்தை அதிகரித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.   இதுகுறித்து மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:   மத்திய ....

 

மறைமுக வரியாக ரூ. 7.09 லட்சம் கோடியை திரட்டி இலக்கை எட்டியது மத்திய அரசு

மறைமுக வரியாக ரூ. 7.09 லட்சம் கோடியை திரட்டி இலக்கை எட்டியது மத்திய அரசு மத்திய அரசு மறைமுகவரியாக 7.04 லட்சம்கோடி திரட்ட கடந்த 2015-16-ம் நிதி ஆண்டுக்கு இலக்கு நிர்ணயம் செய்திருந்தது. இப்போது நிர்ணயம் செய்ததைவிட கூடுதலாக மறைமுகவரி கிடைத்திருப்பதாக உற்பத்தி ....

 

ரயில்வே பட்ஜெட் பயணிகள் நலன்சார்ந்த பட்ஜெட்

ரயில்வே பட்ஜெட் பயணிகள் நலன்சார்ந்த பட்ஜெட் 2016-2017 ரயில்வேபட்ஜெட் பயணிகள் நலன்சார்ந்த பட்ஜெட்டாக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.   இந்த பட்ஜெட் குறித்து பிரதமர் நரேந்திரமோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது , ....

 

அனைவருக்கும் வீடுதிட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 2 ஆயிரத்து 932 வீடுகள் கட்ட அனுமதி

அனைவருக்கும் வீடுதிட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 2 ஆயிரத்து 932 வீடுகள் கட்ட அனுமதி பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடுதிட்டத்தின் கீழ், 2022-ம் ஆண்டுக்குள், நகர்ப்புற ஏழைகளுக்கு 2 கோடி வீடுகள் கட்டித்தர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, வீடுகளின் கட்டிட ....

 

இலங்கை தமிழர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதிசெய்யும்

இலங்கை தமிழர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதிசெய்யும் இலங்கை போர்க் குற்ற விவகாரத்தில் சர்வதேச விசாரணை கோரும் தமிழக சட்ட பேரவையின் தீர்மானம் மீது மத்திய அரசு உரியநடவடிக்கை எடுக்கும் என, மத்திய அமைச்சர் ....

 

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...