கோடை மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கில் உருவான சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு தினங்களாக ....
பாகிஸ்தானில் உருவான திடீர் அரசியல் கலவரத்தில் 10பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர் . பலர் காயமடைந்துள்ளனர் .பாகிஸ்தானின் வர்த்தகநகரமான காரச்சியில் நேற்று திடீரென்று கலவரம் வெடித்தது.பாகிஸ்தானில் சாடாநகரில் ....
இன்று டெல்லியில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டது . ரிக்டர் அளவுகோலில் இதன் தாக்கம் 5.7ஆக பதிவாகி இருந்ததாக தகவல் தெரிவிக்கின்றன .வடகிழக்கு ஆப்கானிஸ்தானின் ....