விகடன் பத்திரிக்கையில் குதர்க்கமான கேள்விகளுக்கு நம்ம எம்எல்ஏ எம்ஆர் காந்தி அண்ணாச்சி சாதுர்யமான பதில்கள்..
‘காலில் செருப்புகூட அணியாமல் வலம் வருகிறீர்களே... என்ன காரணம்?’’
‘‘என் தாய்மண் மீது எனக்கு ....
குமரி மாவட்டத்தில் அரசு சட்டக்கல்லூரி மற்றும் நர்சிங் கல்லூரி அமைக்க முயற்சி செய்வேன் என நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில்போட்டியிடும் பாஜக வேட்பாளர் எம்ஆர் காந்தி உறுதியளித்துள்ளார்.
குமரி மாவட்டம் ....
நாகர்கோவிலில் பாஜக பிரமுகரை அரிவாளால்வெட்டிய வழக்கில் கைதுசெய்யப்பட்ட 3 பேர் மீதும் தேசிய பாதுகாப்புசட்டம் பாய்ந்தது. அவர்கள் தற்போது சிறையில் அடைக்கப்பட்டனர். .