பா.ஜ.கவை வீழ்த்த என்று சொல்லிக் கொண்டு ஒரு கூட்டணி ஆரம்பிக்கும் போதே வீழக்கூடிய கூட்டணியின் கூட்டம் இன்று டெல்லியில் நடந்திருக்கிறது! ஏதோ மிகப் பெரிய மெகா கூட்டணி ....
நிதி ஆயோக்கூட்டத்திற்கு முன்னதாக, சந்திரபாபுநாயுடு உள்ளிட்ட முதலமைச் சர்களை பிரதமர் மோடி சந்தித்தார்.
பாஜக தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியபின்னர், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபுநாயுடு, பிரதமர் மோடியை ....
ஏன் மத்திய அரசு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தர மறுக்கிறது. தெரிந்து கொள்வோம்
சந்திரபாபு நாயுடு ஏன் கோபித்துக்கொண்டார்? உண்மையாக மத்திய அரசு துரோகம் செய்ததா? அவர்கள் கேட்க்கும் ....
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்புஅந்தஸ்து அளிப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் பிரதமர் நரேந்திரமோடி உறுதியளித்துள்ளார்.
ஆந்திரத்தில் இருந்து தெலங்கானா பிரிந்து ....
லோக்சபாதேர்தலில் காங்கிரஸை தோற்கடிக்க வேண்டும் என்று தெலுங்குதேசம் கட்சித்தலைவர் சந்திரபாபுநாயுடு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் குஜராத் மிகச்சிறந்த வளர்ச்சியை பெற்றுள்ளது என அம்மாநில முதல்வரும் பாஜக ....
தேர்தலில் முறைகேடு செய்தால் , திமுக,வுக்கு ஏற்பட்ட நிலைதான் ஆந்திர காங்கிரஸ்க்கு ஏற்படும் என தெலுங்கு தேச கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார் .விஜயவாடாவில் செய்தியாளர்கலியம் ....
தெலுங்கு தேசத்தின் சார்பாக ஊழலுக்கு எதிரான பிரமாண்டமான பாத-யாத்திரை நேற்று துவக்கி வைக்கப்பட்டது. இந்த போராட்டத்தை தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு ....