''சமஸ்கிருதத்தை, நாட்டின் அதிகாரப்பூர்வ தேசியமொழியாக அறிவிக்க, அம்பேத்கர் பரிந்துரை செய்தார்,'' என, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே நேற்று தெரிவித்தார்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ்தாக்கரே தலைமையில், சிவசேனா கூட்டணி ....
தமிழ்மொழி சமஸ்கிருதத்தை விடத் தொன்மையானது என்று குறிப்பிட்டிருக்கும் பிரதமர் மோடியின் கூற்று பெருமிதம்தருகிறது என பாடலாசிரியர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, ....
‘தேசிய கல்விக் கொள்கை 2016 வரைவு ஆவணம்’ 2016 மே 21 அன்று வெளியிடப்பட்டது. இந்த வரைவு ஆவணத்தில் உள்ளீடுகள், கொள்கை முன்மொழிவுகள் பற்றி பல தளங்களில் ....
ஒரு நாட்டின் தொன்மையான மொழியை அந்த நாட்டு மக்களே கற்கக்கூடாது என்று ஒப்பாரி வைத்துக்கொண்டு
இருக்கும் கூட்டங்கள் இருக்கும் இந்தியாவில் வேண்டுமா னால் சமஸ்கிரதத்தின் மேன்மை அறியப்படாமல் இருக்கலாம்.ஆனால் ....
மந்திரங்கள் எனச் சொல்லப்படுபவை, இப்படி பல வகையான ஆற்றல் தன்மைகளை கொண்ட ஒலித் துகள்களின் சங்கமம் ஆகிறது. ஓம் எனும் ப்ரணவத்தை எடுத்துக் கொள்ளுங்கள், அது ....
இரண்டு வகையான முட்டாள்களை நாம் பார்க்கலாம். முதல் வகை முட்டாள்கள் தமிழ்தான் சிறந்தது என்று நினைப்பவர்கள், "சமஸ்க்ருதம் என்பது தமிழனுக்கு அந்நிய மொழி" எனும் வெள்ளையன் ....
தமிழ் மொழியில் உள்ள பலருக்கும் தெரியாத, கருத்தாழமிக்க பாடல்களை குறித்து ஒரு கட்டுரை எழுதினால் என்ன என்று யோசித்தேன். ஆனால் அதை விட சமஸ்கிருதத்தை குறித்து ....
தெய்வமொழி என வழங்கப்படும் ஸம்ஸ்க்ருதம், இறைவனை மனிதன் அடைய ஒரு வழியாக அருளப்பட்டது. இதைப் புரிந்துகொள்ளாத நன்றிகெட்ட மனிதர்கள், குறிப்பாகச் சில ஆட்சியாளர்கள், இதனை அழிக்கக் கங்கணம் ....
வேதம் என்பது ஒர் மொழியில் இருந்து மற்றொரு மொழிக்கு மொழிப்பெயர்க்க கூடிய உரைநடையல்ல. சமஸ்கிருதம் ஒரு ஞான மொழி. அதில் ஒரு வார்த்தைக்கு பலவிதமான உட்கருத்துக்கள் உண்டு. ....