தெலங்கானா மாநிலத்தின் பாரதிய ஜனதாவை சேர்ந்த ரகுநந்தன் ராவ். 2014 மற்றும் 2018 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும், 2019 மக்களவைத் தேர்தலிலும் போட்டியிட்டு தோல்விய டைந்துள்ளார். ....
தெலங்கா னாவில் வரும் டிசம்பர் 7ம் தேதி, சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பாஜக தேர்தல்வாக்குறுதிகள் குறித்து அறிவித்துள்ளது.
அதன்படி, ‘மாநிலத்தில் இருக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ....
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்புஅந்தஸ்து அளிப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் பிரதமர் நரேந்திரமோடி உறுதியளித்துள்ளார்.
ஆந்திரத்தில் இருந்து தெலங்கானா பிரிந்து ....
தெலங்கானா உருவாக்கம் நிறைவேறியுள்ள நிலையில், அரசியல் நோக்கர்களும் ஊடகத் துறையினரும் தற்போது, அரசியல்ரீதியான லாபம் யாருக்கு என்பது குறித்தும், இந்த முடிவினால் விளையும் பயன்கள் குறித்தும், ....
தனது பதவிக்காலம் முடிவுறும் தருவாயில் உள்ள ஐ.மு..கூட்டணி அரசு, அரசு நிறுவனங்களின் வீழ்ச்சி, பொருளாதார முன்னேற்றத்தில் பின்னடைவு, அரசின் முடிவெடுக்கும் தன்மையில் நம்பிக்கையிழக்கவைக்கும் ஊழல் என ....
ஆந்திரமாநிலத்தை பிரித்து தெலங்கானா அமைக்க மத்தியஅரசு மேற்கொண்டுள்ள முயற்சிக்கு எதிர்ப்புதெரிவித்து ஜகன்மோகன் ரெட்டி மேற்கொண்டுவரும் உண்ணாவிரதம் இன்று ஐந்தாவது நாளை எட்டியுள்ளது. .
ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி தெலங்கானா விவகாரம் குறித்த தனது அறிக்கையை நாளைமறுதினம் மத்திய அரசிடம் சமர்ப்பிக்க உள்ளது. இந்நிலையில் இந்த அறிக்கை , தொடர்பாக உருவாக கூடிய சட்ட ....