சுதந்திர போராட்ட தலைவர் நேதாஜி சுபாஷ்சந்திர போசின், 125வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற, பிரதமர் நரேந்திரமோடி, ''இந்தியா, தற்சார்பு நிலையை எட்டுவதை யாராலும் தடுக்கமுடியாது. நேதாஜி ....
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் உறவினர்களை, 20 ஆண்டுகளாக புலனாய்வு அமைப்பான ஐ.பி. கண் காணித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
.
'நேதாஜி' என்று இந்தியமக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திரபோஸ் ஒரு மாபெரும் இந்திய சுதந்திர போராட்டத் தலைவர் ஆவார். 'இந்தியா உடனடியாக சுதந்திரம் அடையவேண்டும், அதற்கு ஒரே ....
சுவாமி விவேகானந்தரைப் பற்றி நான் நினைத்தாலும், எழுதினாலும் என் மனம் மகிழ்ச்சிக் கடலில் திளைக்கிறது. அவர் எழுதிய கடிதங்களின் தொகுப் பும், உரையாடல்களின் தொகுப்பும், அவர் எழுதிய ....
{qtube vid:=B5xlRv6AJHY} எந்த மண்ணிலிருந்து நாம் உயிர்பெற்றோமோ - அந்த பூமியைநோக்கி நாம் திரும்புகிறோம். புறப்படுங்கள், இந்தியா நம்மை அழைக்கிறது... ரத்தம் ரத்தத்தை அழைக்கின்றது. கிளர்ந்தெழுங்கள், உங்கள் ....