நாடுமுழுவதும் புதிதாக 75 மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக மத்திய மந்திரி பிரகாஷ்ஜவடேகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: -
நாடு முழுவதும் ....
தேசிய சுகாதார மேம்பாடு திட்டத்தில் ஊழல் செய்ததற்காக உபி மாநில முன்னால் தலைமை மருத்துவ அதிகாரி சிபிஐ.,யால் கைது செய்யப்பட்டார்.மத்திய அரசின் கண்காணிப்பில் ....
சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், போகர், வல்லளார் இவர்களை போன்று சாகாநிலை பெற்றவர்களே சித்தர்கள் இவர்கள் நம் அனைவரையும் ....
வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். உடல் வலி நீங்கும். கருணைக் கிழங்கோடு சாப்பிட்டால் நல்ல உடல் வாகு ஏற்படும்.
வெந்தயத்தை ....
சூப்பர்ஸ்டார் ரஜினி நேற்று இரவு மருத்துவ-சிச்சைக்காக சிங்கப்பூர் சென்றார். அவருடன் அவரது மனைவி, மருமகன்கள், மகள்கள் சென்றுள்ளனர்.அவர் சிங்கப்பூர் புறப்பட்டு போகும்போது ஏராளமான ரசிகர்கள் ....
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை.
மேலும் தண்ணீர் பல மருத்துவ குணங்களை தனகத்தே கொண்டுள்ளது. தண்ணீரில் இருக்கும் நற்குணமே நம் உடலுக்கு ....