Popular Tags


யோகா, இந்த உலகத்துக்கே அமைதியைத் தருகிறது

யோகா, இந்த உலகத்துக்கே அமைதியைத் தருகிறது எட்டாவது சா்வதேச யோகாதினத்தை முன்னிட்டு கா்நாடக மாநிலம் மைசூரில் செவ்வாய்க் கிழமை 15,000-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்ட யோகா நிகழ்ச்சியில் பேசியபிரதமா் நரேந்திர மோடி, யோகா, இந்த உலகத்துக்கே ....

 

யோகாசனத்தை விளையாட்டுபோட்டியாக அரசு முறையாக அங்கீகரித்தது

யோகாசனத்தை விளையாட்டுபோட்டியாக அரசு முறையாக அங்கீகரித்தது யோகாசனத்தை விளையாட்டுபோட்டியாக அரசு முறையாக அங்கீகரித்தது இருப்பதாக மத்திய ஆயுஷ் அமைச்சகம் மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளன. ஆயுஷ் இணைஅமைச்சர் (தனிப்பொறுப்பு) ஸ்ரீபத் நாயக் ....

 

யோகாசனம் என்பது ஆழ்மனம் சார்ந்த அரியகலையாகும்.

யோகாசனம் என்பது ஆழ்மனம் சார்ந்த அரியகலையாகும். தற்போதைய சந்தைகளில் 'தூய்மையான நெய்' என்று விளம்பரப்படுத்தி விற்பதுபோல் ஆழ்மனம் சார்ந்த புராதாணக் கலையான யோகாசனத்தையும் சந்தைப்படுத்தி விலைபொருள் ஆக்கிவிடாதீர்கள்.   அமைதியான புதுயுகத்தை உருவாக்க யோகாபயிற்சி உதவிசெய்யும். ஜூன் ....

 

யோகா பன்முனை நிவாரணி

யோகா பன்முனை நிவாரணி உண்மையில் இன்றுள்ள வாழ்க்கை சூழலுக்கு யோகாவைபோன்ற சரியான பன்முனை நிவாரணியைச் சொல்லமுடியவில்லை. பல இடங்களுக்கு சென்று பல விதமான உடல்-மனபயிற்சிகளைச் செய்தவர்கள் யோகாவை அனுபவித்த பிறகு சொன்னது அது. உடல், ....

 

யோகாசனத்துக்கு சர்வதேச புகழைப் பெற்றுத் தந்தவர் பிரதமர் மோடி

யோகாசனத்துக்கு சர்வதேச புகழைப் பெற்றுத் தந்தவர் பிரதமர் மோடி யோகாசனத்துக்கு சர்வதேசளவில் புகழைப்பெற்றுத் தந்தவர் பிரதமர் நரேந்திர மோடி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார். சர்வதேச யோகா தினத்தையொட்டி, ஹரியாணா மாநிலம் ரோத்தக்கில் ....

 

யோகக் கலை சாதி, மதம், நிறம், வண்ணம் அனைத்தையும் கடந்தது

யோகக் கலை சாதி, மதம், நிறம், வண்ணம் அனைத்தையும் கடந்தது மிகவும் பழமையான இந்த யோகக் கலை சாதி, மதம், நிறம், வண்ணம், என அனைத்தையும் கடந்து அனைவருக்குமான ஒரு கலை. யோகா என்பது ஒழுக்கம். உங்களின் வாழ் நாள் ....

 

உலகிற்கு இந்தியாவின் பரிசு யோகா

உலகிற்கு இந்தியாவின்  பரிசு யோகா அர்ஜென்டினா நாட்டில் நடைபெறும் ஜி-20 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி பியூனஸ் அயர்ஸ்க்கு வந்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்ட்டோனியோ குட்டரெஸ், சவுதிபட்டத்து இளவரசர் ....

 

மனதையும், உடலையும் ஒன்றிணைக்கும் அருமருந்து யோகா

மனதையும், உடலையும் ஒன்றிணைக்கும் அருமருந்து யோகா நல்ல ஆரோக்கி யத்தையும், நல்வாழ்வையும் யோகாபயிற்சி மூலம் பெறமுடியும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். சர்வதேச யோகாதினம் இன்று(ஜூன் 21) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி உத்தர்காண்ட் மாநிலம் டேராடூனில் ....

 

சர்வதேச யோகா தினம் நாடு முழுவதும் கொண்டாட்டம்

சர்வதேச யோகா தினம் நாடு முழுவதும் கொண்டாட்டம் சர்வதேச யோகா தினம் இன்று( ஜூன் 21) கொண்டாடப் படுகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில், பிரதமர் மோடி ....

 

மன அழுத்தத்தை போக்குவதில் யோகா முக்கியபங்கு

மன அழுத்தத்தை போக்குவதில்  யோகா முக்கியபங்கு சர்வதேச யோகாதினத்தை யொட்டி கோவை ஈஷாயோகா மையம் சார்பில் ஆதியோகி சிலைமுன்பு யோகா நிகழ்ச்சி இன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கவர்னர் வித்யாசாகர் ராவ், மத்திய சுற்றுலாதுறை மந்திரி ....

 

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...