ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . இருப்பினும் நமது வாய் நாறுகிறதா என நம்மால் அறிந்து கொள்ள முடியாது. வாயை ....
செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.
செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...