தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும்.
மனம் ஒரே பொருளின் மேலேயே ஓடி கொண்டிருக்கும் நிலைக்குத் தியானம் என்று பெயர்.
...[Read More…]
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து உரலில் போட்டு இடித்துச் சாறு பிழிந்து, இரண்டு சங்களவு எடுத்து உள்ளுக்குக் கொடுத்துவிட வேண்டும். மூன்று மணி நேரத்திற்கு ஒரு ......[Read More…]
பாரதிய ஜனதாகட்சியின் சார்பில், இந்திய வரலாற்றில் முதன் முறையாக ஒரிசா மாநிலத்தின் ஒரு பழங்குடி யினத்தைச் சேர்ந்தவர், அதுவும் ஒருபெண்மணிக்கு ஜனாதிபதியாகும் வாய்ப்பை பாஜக ஏற்படுத்தி உள்ளது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சார்பில் குடியரசுத் முன்மொழியப்பட்ட சரத்பவார், கோபாலகிருஷ்ண காந்தி, பாரூக் அப்துல்லா ...