மனிதகுலத்துக்கு பயங்கரவாதமே மிகப்பெரிய அச்சுறுத்தல்
மனிதகுலத்துக்கு பயங்கரவாதமே மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக ஜப்பானில் ஜி20 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜி20 நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திரமோடி நேற்று காலை அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்துப் பேசினார்.
பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில் மோடியின் மகத்தான ......[Read More…]