டெல்லி பயங்கர தீவிபத்தில் சிக்கி 43 பேர் பலி
டெல்லியில் அனாஜ் தானியமண்டி பகுதியில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சிக்கி 43 பேர் பலியாகினர்.
அனுமதியின்றி வீட்டில் நடத்தப்பட்ட ஒருதொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கியவர்களில் பெரும்பாலானவர்கள் கார்பன் மோனாக்சைட் என்ற கொடிய நச்சுவாயு ......[Read More…]