மேலும் 20 குழுக்களை தேசிய பேரிட மீட்புக்குழு அனுப்பியது
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளி லிருந்து பொது மக்களை மீட்பதற்காக மேலும் 20 குழுக்களை தேசிய பேரிட மீட்புக்குழு அனுப்பிவைத்துள்ளது.
மேலும் மீட்பு நிவாரண பணிகளை தேசியபேரிடர் மீட்புக்குழு தலைவர் ஓபி.சிங் நேரில் பார்வையிடுவார் ......[Read More…]