முல்லை பெரியாறு பிரச்சனையை இடைதேர்தலுடன் இணைத்து_பேசிய மத்திய உள் துறை அமைச்சர் ப.சிதம்பரம் தனது_கருத்தை திரும்ப பெறுவதாக கூறியுள்ளார் .
முன்னதாக முல்லை_பெரியாறு விவகாரத்தை வரவிருக்கும் இடை தேர்தலுக்காகதான் தற்போது கேரள கட்சிகள் கையில் எடுத்துள்ளன என்று சிதம்பரம் தெரிவித்திருந்தார் . இது கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதைதொடர்ந்து இந்தகருத்து யாரையும் புண்படுத்து வதற்காக கூறபட்டதல்ல. மற்ற பேச்சாளர்களை போன்றுதான் நானும் வர விருக்கும் இடைதேர்தல் குறித்து பேசினேன். எனது_கருத்தை திரும்ப பெற்று கொள்கிறேன் என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
முதலில் சிதம்பரத்தின் பேச்சை கேட்டு பெரும் ஆச்சர்யமாகத்தான் இருந்தது . ஏனென்றால் காங்கிரஸ் காரர்கள் எப்போதுமே தமிழ் நாட்டுக்கு ஆதரவா பேசமாட்டங்க . மலையாள மந்திரிகள், எம்பிக்கள், அமைச்சர்கள் செயலர்கள் என் அனைத்து மலையாளிகளும் ஒன்று_சேர்ந்து இருக்கு போது இந்த தமிழ் மந்திரிகள் மட்டும் தமிழனுக்கு ஆதரவு தெரிவிப்பதும் இல்லை அப்படியே ஆதரவு தந்தாலும் பல்டி அடிப்பது சாபக்கேடு.
வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ... |
பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ... |
இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.