மற்றவர்களை குறை சொல்லி தப்பிப்பதே உங்கள் வழக்கமாகிவிட்டது

சென்னை வெள்ளப் பகுதிகளை பார்வையிட்ட TN CM. வெள்ளத்திற்கான காரணத்தை Press கேட்டபோது “அதிமுக ஆட்சியின்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட பல கோடி ரூபாய் என்ன ஆனது என்று கேட்டிருக்கிறார்.

முதல்வரே அதற்கு தனியாக லஞ்ச ஒழிப்புத்துறை வைத்து ரெய்டு நடத்திக்கலாம். விசாரணை கமிஷன் நியமிக்கலாம் உங்கள் பழிவாங்கும் நடவடிக்கை பிறகு பார்க்கலாம். நீங்கள் கூறிய கருத்து உங்கள் கட்சிகாரர்கள் திருப்தி அடைய வேண்டுமானால் பயன்படும். இப்பொழுது மக்களை மழை வெள்ளத்தில் இருந்து விரைவில் காப்பாற்றும் வழியை பாருங்கள்.
மழை வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே வடகிழக்குப் பருவமழையை எதிர்க்கொள்ள தமிழகம் தயாராக இருக்கிறது என்றீர்கள். மத்திய அரசின் காலநிலை அறிவிப்பு துறையும் 3 மாதத்திற்கு முன்பே எச்சரித்ததற்கு ஆதாரம் உள்ளது. இதையெல்லாம் கருத்தில் எடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏதும் எடுக்காததால் கடந்த மூன்று நாட்களாக மக்கள் வீட்டைவிட்டே வெளியே வர முடியாமல் தெருவிலும் வீட்டுக்குள்ளும் வெள்ளம் புகுந்து மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

முதன் முதலில் 2015ம் ஆண்டு சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. அன்றிலிருந்து சென்னையின் பலதொகுதிகள் திமுக வசம் இருந்தது.
எதிர்கட்சியாக இருந்த நீங்கள் ஆளுங்கட்சிக்கு அழுத்தம் கொடுத்து மழைநீர் வடிகால் கொண்டு வராமல் இருந்தது ஏன்? கொளத்தூரில் இன்றைக்கும் மக்கள் பாதி உடல் மூழ்கும் அளவு தண்ணீரில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்
.எத்தனை முறை மழைநீர் வடிகால் அமைக்கவில்லை என்று சட்டமன்றத்தில் சுட்டிக்காட்டினீர்கள் ?

சென்ற ஆண்டு கஜா புயலை அதிமுக அரசு திறமையாக கையாண்டது.
. அவர்கள் ஒரு முறை செய்த தவறில் இருந்து பாடம் கற்றுக் கொண்டார்கள்.
ஆனால் நீங்கள் எந்த பாடத்தையும் கற்கவில்லை என்பது தெரிகிறது.
எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஆளுங்கட்சியை வற்புறுத்துவதில்லை. ஆளுங்கட்சியாக வரும்போது கடந்த ஆட்சிக்காலத்தை குறை சொல்லி தப்பிப்பதே உங்கள் வழக்கமாகிவிட்டது

சென்னையை பொருத்தமட்டில் ஒரு முறை தவிர தொடர்ந்து திமுகவே மேயர் ஆக இருந்துள்ளது. கடந்த 6 மாதத்தில் எந்த திட்டமிடல், முன் தயாரிப்பு இல்லாமல் அரசியல் மட்டும் பேசி வீணடித்ததால் சென்னை மக்கள் மீண்டும் இன்று வெள்ளத்தில் அவதியுறுகிறார்கள். எந்த உதவி கேட்டாலும் உதவத் தயார் என பிரதமர் மோடி உதவிக்கரம் நீட்டியுள்ளதை விரைவாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

பாரதிய ஜனதா கட்சி பேரிடர் காலங்களில் தாமாக முன்வந்து மக்களுக்கு உதவுது வழக்கம். அதை முழுவீச்சில் இப்போது செய்துகொண்டு இருக்கிறது. பேரிடர் பணியில் அரசோடு ஒத்துழைக்க தயாராக இருக்கிறது.

SR.சேகர்
மாநிலப் பொருளாளர்

270 responses to “மற்றவர்களை குறை சொல்லி தப்பிப்பதே உங்கள் வழக்கமாகிவிட்டது”

  1. Tucker Carlson – Vladimir Putin

    Tucker Carlson – Vladimir Putin

  2. Tucker Carlson – Vladimir Putin – 2024-02-09 Putin interview summary, full interview.

    Tucker Carlson – Vladimir Putin – 2024-02-09 Putin interview summary, full interview.

  3. samorazvitiepsi

    samorazvitiepsi

  4. laloxeziya-chto-eto-prostymi-slovami.ru

    laloxeziya-chto-eto-prostymi-slovami.ru

  5. 123 Movies says:

    123 Movies

    123 Movies

  6. film2024 says:

    film2024

    film2024

  7. batman apollo

    batman apollo

  8. new 2024 says:

    new 2024

    new 2024

  9. depresiya says:

    depresiya

    depresiya

  10. kiino4k.ru says:

    kiino4k.ru

    kiino4k.ru

  11. Update Site Error ¹ 655

    Update Site Error ¹ 655

  12. Update Site Error ¹ 654

    Update Site Error ¹ 654

  13. manipulyation

    manipulyation

  14. slovo-pacana-6-seriya

    slovo-pacana-6-seriya

  15. Slovo pacana 6 seriya

    Slovo pacana 6 seriya

  16. nlpvip.ru says:

    nlpvip.ru

    nlpvip.ru

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

பொக்ரானில் முப்படை போர் பயிற்ச ...

பொக்ரானில் முப்படை போர் பயிற்சி: பிரதமர் நேரில் பார்வை ராஜஸ்தான் பொக்ரானில் இன்று 'பாரத் ஷக்தி' என்ற உள்நாட்டில் ...

இது தான் ஒரு தேசத்தின் கவுரவம்

இது தான் ஒரு தேசத்தின் கவுரவம் '' ஐ.நா., விவாதத்தில் எங்களிடம் இருந்து கச்சாஎண்ணெய் வாங்குவது ...

திமுகவின் வெறுப்புப் பேச்சு

திமுகவின்  வெறுப்புப் பேச்சு திமுக எம்பி. ஆ.ராசா ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில் ‘இந்தியா ...

மருத்துவ செய்திகள்

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...