மற்றவர்களை குறை சொல்லி தப்பிப்பதே உங்கள் வழக்கமாகிவிட்டது

சென்னை வெள்ளப் பகுதிகளை பார்வையிட்ட TN CM. வெள்ளத்திற்கான காரணத்தை Press கேட்டபோது “அதிமுக ஆட்சியின்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட பல கோடி ரூபாய் என்ன ஆனது என்று கேட்டிருக்கிறார்.

முதல்வரே அதற்கு தனியாக லஞ்ச ஒழிப்புத்துறை வைத்து ரெய்டு நடத்திக்கலாம். விசாரணை கமிஷன் நியமிக்கலாம் உங்கள் பழிவாங்கும் நடவடிக்கை பிறகு பார்க்கலாம். நீங்கள் கூறிய கருத்து உங்கள் கட்சிகாரர்கள் திருப்தி அடைய வேண்டுமானால் பயன்படும். இப்பொழுது மக்களை மழை வெள்ளத்தில் இருந்து விரைவில் காப்பாற்றும் வழியை பாருங்கள்.
மழை வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே வடகிழக்குப் பருவமழையை எதிர்க்கொள்ள தமிழகம் தயாராக இருக்கிறது என்றீர்கள். மத்திய அரசின் காலநிலை அறிவிப்பு துறையும் 3 மாதத்திற்கு முன்பே எச்சரித்ததற்கு ஆதாரம் உள்ளது. இதையெல்லாம் கருத்தில் எடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏதும் எடுக்காததால் கடந்த மூன்று நாட்களாக மக்கள் வீட்டைவிட்டே வெளியே வர முடியாமல் தெருவிலும் வீட்டுக்குள்ளும் வெள்ளம் புகுந்து மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

முதன் முதலில் 2015ம் ஆண்டு சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. அன்றிலிருந்து சென்னையின் பலதொகுதிகள் திமுக வசம் இருந்தது.
எதிர்கட்சியாக இருந்த நீங்கள் ஆளுங்கட்சிக்கு அழுத்தம் கொடுத்து மழைநீர் வடிகால் கொண்டு வராமல் இருந்தது ஏன்? கொளத்தூரில் இன்றைக்கும் மக்கள் பாதி உடல் மூழ்கும் அளவு தண்ணீரில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்
.எத்தனை முறை மழைநீர் வடிகால் அமைக்கவில்லை என்று சட்டமன்றத்தில் சுட்டிக்காட்டினீர்கள் ?

சென்ற ஆண்டு கஜா புயலை அதிமுக அரசு திறமையாக கையாண்டது.
. அவர்கள் ஒரு முறை செய்த தவறில் இருந்து பாடம் கற்றுக் கொண்டார்கள்.
ஆனால் நீங்கள் எந்த பாடத்தையும் கற்கவில்லை என்பது தெரிகிறது.
எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஆளுங்கட்சியை வற்புறுத்துவதில்லை. ஆளுங்கட்சியாக வரும்போது கடந்த ஆட்சிக்காலத்தை குறை சொல்லி தப்பிப்பதே உங்கள் வழக்கமாகிவிட்டது

சென்னையை பொருத்தமட்டில் ஒரு முறை தவிர தொடர்ந்து திமுகவே மேயர் ஆக இருந்துள்ளது. கடந்த 6 மாதத்தில் எந்த திட்டமிடல், முன் தயாரிப்பு இல்லாமல் அரசியல் மட்டும் பேசி வீணடித்ததால் சென்னை மக்கள் மீண்டும் இன்று வெள்ளத்தில் அவதியுறுகிறார்கள். எந்த உதவி கேட்டாலும் உதவத் தயார் என பிரதமர் மோடி உதவிக்கரம் நீட்டியுள்ளதை விரைவாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

பாரதிய ஜனதா கட்சி பேரிடர் காலங்களில் தாமாக முன்வந்து மக்களுக்கு உதவுது வழக்கம். அதை முழுவீச்சில் இப்போது செய்துகொண்டு இருக்கிறது. பேரிடர் பணியில் அரசோடு ஒத்துழைக்க தயாராக இருக்கிறது.

SR.சேகர்
மாநிலப் பொருளாளர்

325 responses to “மற்றவர்களை குறை சொல்லி தப்பிப்பதே உங்கள் வழக்கமாகிவிட்டது”

  1. youtube-videos

    youtube-videos

  2. dizain cheloveka

    dizain cheloveka

  3. lovehumandesign.ru

    lovehumandesign.ru

  4. axbb.ru says:

    axbb.ru

    axbb.ru

  5. tiktok says:

    tiktok

    tiktok

  6. groups says:

    groups

    groups

  7. professorkorotkov.ru

    professorkorotkov.ru

  8. psycholog-korotkov.ru

    psycholog-korotkov.ru

  9. psikhologvyalte.ru

    psikhologvyalte.ru

  10. ekzistenczialnyj

    ekzistenczialnyj

  11. myprin92.ru says:

    myprin92.ru

    myprin92.ru

  12. 0410.ru says:

    0410.ru

    0410.ru

  13. atvip.ru says:

    atvip.ru

    atvip.ru

  14. 5yucMCMAAAAJ says:

    5yucMCMAAAAJ

    5yucMCMAAAAJ

  15. instagram.com/korotkovlakanfreud

    instagram.com/korotkovlakanfreud

  16. Sochi-psiholog-Russia

    Sochi-psiholog-Russia

  17. t.me/s/psy_chat_online

    t.me/s/psy_chat_online

  18. Forum says:

    Forum

    Forum

  19. child porn says:

    மற்றவர்களை குறை சொல்லி தப்பிப்பதே உங்கள் வழக்கமாகிவிட்டது – tamilthamarai E-magazine தமிழ்தாமரை இணைய இதழ்

    http://www.drivers-communication.it/it/viverra-tempor-ultrices/

  20. 439W6fo says:

    439W6fo

    439W6fo

  21. r2f.ru says:

    r2f.ru

    r2f.ru

  22. xblx.ru says:

    xblx.ru

    xblx.ru

  23. dilts.g-u.su says:

    dilts.g-u.su

    dilts.g-u.su

  24. sitnikov says:

    sitnikov

    sitnikov

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாஜக கூட்டணி வெற்றிக்கான காரணம ...

பாஜக கூட்டணி வெற்றிக்கான  காரணம் பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் ...

பீகார் ஆட்சியைத் தக்கவைத்த தேச ...

பீகார் ஆட்சியைத் தக்கவைத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமை யிலான தேசிய ...

நான் தொழில் செய்வதில் என்ன தவறு

நான் தொழில் செய்வதில் என்ன தவறு "நான் தொழில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எனக்கு ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...