ஆன்மிக துணுக்குகள் ரகசியங்கள் கேள்வி பதில்கள், ஆன்மிக தகவல்கள் ஆன்மிக கதைகள் பக்திக் கதைகள்


நவராத்திரி 3ம் நாள்: அம்பிகை இந்திராணி!

நவராத்திரி 3ம் நாள்: அம்பிகை இந்திராணி! நவராத்திரியின் முதல் மூன்று தினங்களில் மலைமகளான பார்வதியின் அம்சமாகவிளங்கும் துர்கையையும், அடுத்துவரும் மூன்று தினங்களில் அலைமகளான லட்சுமி தேவியையும், இறுதி மூன்று தினங்களில் கலைமகளான சரஸ்வதி தேவியையும் ....

 

நவராத்திரி இரண்டாம் நாள்: தேவி பிரம்மசாரிணி!

நவராத்திரி இரண்டாம் நாள்:  தேவி பிரம்மசாரிணி! ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்திருக்கும் குழந்தை தனமான ஆர்வங்களை வெளியே கொண்டுவரும் ஓர் அற்புத தருணமே இந்த நவராத்திரித் திருவிழா என்றால் அதுமிகையாகாது. ஆயிரம் கதைகளை சொல்லும் பொம்மைகளை குழந்தைகள் ....

 

நவராத்திரி விரதம்

நவராத்திரி விரதம் சக்தியை நோக்கி அனுட்டிகும் விரதங்களில் ஒன்று தான் நவராத்திரி விரதம். மனிதனுக்கு அவசியமான ஆற்றலின் அதிதேவதையாக விளங்குகின்ற சக்தியைப்போற்றும் விரதமாக நவராத்திரி விரதம் அனுட்டிக்கப்படுகிறது. நவராத்திரியின் ஒன்பது நாட்களும் ....

 

ஒரு நிமிடத்தில் வரத்தை தரும் நிமிஷாதேவி

ஒரு  நிமிடத்தில்  வரத்தை தரும்  நிமிஷாதேவி பெங்களுர்- மைசூர் போகும் பாதையில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டினா என்ற கிராமத்தின் அருகில் உள்ள சங்கம் ; என்ற இடத்தில் உள்ளது நிமிஷாதேவி ஆலயம் . அதற்கு அந்த ....

 

விநாயகர் வழிபாட்டு ஊர்வலம் ஏன் ? சுகி.சிவம் பதில்

விநாயகர் வழிபாட்டு ஊர்வலம் ஏன் ? சுகி.சிவம் பதில் இந்து அமைப்புகளின் வளர்ச்சி பிடிக்காத சிலராலும்,இந்து மக்களின் ஓற்றுமை பிடிக்காத பலராலும், தான் ஒரு மதசார்பின்மைவாதி என கூறிக்கொண்டு இந்துமதத்தை மட்டும் இழிவுபடுத்தும் போலி மதசார்பின்மை வாதிகளாலும், ....

 

விநாயகர் வழிபாடும் , சில நடைமுறைகளும்

விநாயகர் வழிபாடும் , சில நடைமுறைகளும் எந்த தெய்வத்திற்குப் பூஜை செய்தாலும் முதலில் விநாயகருக்கு ஸங்க்ரஹ பூஜை ஒன்றைச் செய்த பிறகே - அந்த தெய்வத்திற்கான பிரதான பூஜையைத் தொடங்குவது வழக்கம். அந்த ....

 

சுவாமி விவேகானந்தர், நம்முடைய வலிமையை நாம் உணரும்படிச் செய்தார்

சுவாமி விவேகானந்தர்,  நம்முடைய வலிமையை நாம்  உணரும்படிச் செய்தார் சுவாமி விவேகானந்தர், நம்முடைய வலிமையை நாம் உணரும்படிச் செய்தார். மேலும் அவர், நம்முடைய குற்றங்களையும் குறைகளையும் எடுத்துக்காட்டினார். அப்போது இந்தியா தமோகுணத்தில் ஆழ்ந்திருந்தது. ஆதலால் இந்திய மக்கள் ....

 

விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் வரலாறு

விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் வரலாறு இந்தியாவின் எழுச்சிக்கு காரணமான விடிவெள்ளிகளில் மிக முக்கியமானவர்; முதலானவர்; விவேகானந்தர் ஏற்றிய எழுச்சி சுடரானது இன்றைக்கும் நம் நாட்டின் முன்னேற்ற பாதைக்கான வெளிச்சங்களில் ஒன்றாய், தீர்க்கமான ஒளியாய் ....

 

ஏகாதசி விரதம் இருக்கும் முறை

ஏகாதசி விரதம் இருக்கும் முறை 1.ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள இருப்பவர்கள் ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று பகலில் ஒருவேளை மட்டுமே உணவு சாப்பிட வேண்டும். 2. ஏகாதசி அன்று அதிகாலையிலேயே கண் விழித்து குளித்து ....

 

ஏகாதசி என சொன்னாலே பாவம் தீரும்

ஏகாதசி என சொன்னாலே பாவம் தீரும் ஒரு முறை எமதர்மன் பெருமாளை சந்தித்து ஆசிபெற்றார் . பிறகு கருட வாகனத்தில் தனது எமலோகத்திற்கு எழுந்தருள வேண்டும் என கேட்டுகொண்டார் . மகாவிஷ்ணுவும் எமதர்மனின் கோரிக்கையை ஏற்றுகொண்டார். ....

 

தற்போதைய செய்திகள்

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரத ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமரின் உரை அதிபர் அவர்களே, உங்கள் நட்பு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்க ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு முன் பிரதமர் மோடி வெளியிட்ட  அறிக்கை ரஷ்ய அதிபர் மேதகு விளாடிமிர் புட்டின் விடுத்த அழைப்பின் ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது – நிர்மலா சீதாராமன் 'உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

மருத்துவ செய்திகள்

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...