சுவாமி விவேகானந்தர், நம்முடைய வலிமையை நாம் உணரும்படிச் செய்தார். மேலும் அவர், நம்முடைய குற்றங்களையும் குறைகளையும் எடுத்துக்காட்டினார்.
அப்போது இந்தியா தமோகுணத்தில் ஆழ்ந்திருந்தது. ஆதலால் இந்திய மக்கள் ....
இந்தியாவின் எழுச்சிக்கு காரணமான விடிவெள்ளிகளில் மிக முக்கியமானவர்; முதலானவர்; விவேகானந்தர் ஏற்றிய எழுச்சி சுடரானது இன்றைக்கும் நம் நாட்டின் முன்னேற்ற பாதைக்கான வெளிச்சங்களில் ஒன்றாய், தீர்க்கமான ஒளியாய் ....
1.ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள இருப்பவர்கள் ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று பகலில் ஒருவேளை மட்டுமே உணவு சாப்பிட வேண்டும்.
2. ஏகாதசி அன்று அதிகாலையிலேயே கண் விழித்து குளித்து ....
ஒரு முறை எமதர்மன் பெருமாளை சந்தித்து ஆசிபெற்றார் . பிறகு கருட வாகனத்தில் தனது எமலோகத்திற்கு எழுந்தருள வேண்டும் என கேட்டுகொண்டார் .
மகாவிஷ்ணுவும் எமதர்மனின் கோரிக்கையை ஏற்றுகொண்டார். ....
வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கப்படுவது ஏன் என்பது பற்றி புராணங்களில் ஒருகதை தெரிவிக்கபட்டுள்ளது . பெருமானுடன் போரிட்டு, அவரின் அருளை பெற்ற மதுகைடவர்கள் எனும் அரக்கர்கள் ....
மார்கழி மாதம் சுக்லபட்ச வளர் பிறையில் வருவது வைகுண்ட ஏகாதசி. ஏகாதசி விரதம் மிகசக்தி வாய்ந்தது என்று புராணங்களில் சொல்லப்படுகிறது
ஏகாதசி எப்படி உருவானது?
சந்திரவதி என்ற நகரத்தில் ஜங்காசுரன் ....
சகல செல்வத்தை எல்லாம் பெற்று தரும் ஏகாதசி விரதத்தை அம்பரீசன் மன்னன் பல_ஆண்டுகளாக மேற்கொண்டு வந்தார். இவன் ஏகாதசியில் விரதமிருந்து மறு நாள் துவாதசியில் நல்லநேரத்தில் பிரசாதம் ....
ஆதி பராசக்தியின் தீவிரபக்தராக சுபாகு விளங்கினார். அவருடைய மகளும் சசிகலையும், சுபாகுவின் முறை மாமன் சுதர்சனும் பராசக்தியின் பக்தராகவேவிளங்கி வந்தனர்.
சுதர்சனனுக்கு தன்மகள் சசிகலையை மணம்முடித்து வைத்தார் ....
வருடம்தோறும் புரட்டாசிமாதத்தில் கொண்டாடப்படும் 9நாட்கள் விரதத்துடனான பண்டிகை நவராத்திரியாகும்.
நவம் என்பது ஒன்பதை குறிக்கும். அந்தவகையில் அன்னை சக்திதேவியை 9நாட்களும் வெவ்வேறு ரூபங்களில் மக்கள் வழிபடுகின்றனர், மகிஷாசுரனை தேவியானவள் ....
மூலாதாரத்திற்கு உரியவராக இருக்கும் விநாயகபெருமான் கடவுள்களில் முதலானவராக விளங்குகிறார். பொதுவாக முழுமுதற் கடவுளான விநாயகபெருமானை வணங்கி விட்டே எந்த ஒரு நல்ல காரியத்தையும் தொடங்கும் பழக்கம் பல ....