தில்லி 'செமிகண்' மாநாட்டில் உலகத்தலைவர் பேசுகையில் மனம் ஆழமாய் யோசித்துக் கொண்டிருந்தது.
இவர் என்ன மாமனிதரா இல்லை அவதார புருஷரா?
75 வயதில், நேற்றிரவுதான் ஜப்பான், சீன சுற்றுப்பயணம் முடித்து ....
2 மாநிலங்கள்: ஒரே கதை கடந்த 7ம் தேதி நிருபர்களை சந்தித்த ராகுல், வாக்காளர் பட்டியலை திருத்தும் பணியில் ஓட்டுதிருட்டு நடந்திருப்பதாக, தேர்தல் கமிஷன் மீது பரபரப்பான ....
மணா’-வின் தொகுப்பில் வெளியான ‘ஊர் மணம்’ தொகுப்பில் தஞ்சாவூரைப் பற்றித் தன்னுடைய அனுபவங்களை விவரித்திருக்கிறார் இல.கணேசன். வாசித்துப் பாருங்கள்- தஞ்சையின் ‘ஊர் மண'த்தை!
"உலகத்திலேயே அழகான இடம் எது ....
தேசபக்தி, தமிழ் மொழிப்பற்று, அரசியலாண்மை என தனிப்பெரும் புகழ்பெற்று விளங்கிய பாஜகவின் மூத்த தலைவரும், நாகாலாந்து மாநிலத்தின் மாண்புமிகு ஆளுநருமான அண்ணன் திரு. இல. கணேசன் அவர்களின் ....
தமிழ்நாட்டின் கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் நடைபெற்ற ஆடித்திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். ராஜ ராஜ சோழனின் புனித பூமியில் தெய்வீக சிவதரிசனம் மூலம் அனுபவித்த ....
முதலாம் இராஜேந்திர சோழன் அவர்களின் வரலாறு போற்றுதலுக்குரியது.
சோழர்களின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரும் தஞ்சை பெரிய கோவிலை கட்டியவருமான இராஜராஜ சோழனின் மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவருமான ....
ஏழைகள் வேதனையை எதிர்க் கட்சிகளால் புரிந்துகொள்ள முடியாது. சொகுசு மாளிகைகளில் வசிக்கும்சிலர் ஏழைகளின் வீடுகளில் புகைபடம் எடுத்துக் கொள்வதை வழக்கமாக வைத்துளளனர்,
பாராட்டுகள், விமர்சனங்கள் முன்வைப்பது நமது ஜனநாயகத்தின் ....
இந்தியாவை தனது தொலைநோக்கு பார்வையால் வடிவமைத்த அடல் பிகாரி வாஜ்பாய்க்கு எனது அஞ்சலி , இன்று டிசம்பர் 25 அனைவருக்கும் சிறப்பான நாள். இன்று அடல் பிகாரி ....
”அசைவது உயிர்! அசைவற்றது உயிரற்றது!” என்னும் நிலைப்பாடு உண்மையற்றதாகும்! எது நிலைப்பெற்றிருக்கிறதோ அது உயிர் காரனமாகத்தான் நிலைப்பெறுகிறது! மலைகளும் பாறைகளும் மரங்களும் பிரதேசங்களும் உயிர் உள்ளவையே!
மனிதனுக்கு இருப்பதுபோல் ....
சனிக்கிழமை (23-11-2024) அன்று வெளியான மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகளில், 'மகாயுதி' கூட்டணி அமோக வெற்றிபெற்றது.
இந்தவெற்றியில் பாஜக மிக முக்கியபங்கு வகித்தது. 149 இடங்களில் போட்டியிட்ட ....