ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும்
ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும்
வணக்கத்திற்குரிய சபையோர்களே, அனைத்து துறவிகள், முனிவர்கள், இங்கு கூடியுள்ள அனைத்து ராமபக்தர்கள், உலகின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் நம் அனைவருடனும் ....
நம்பாரதம் 1,500 ஆண்டுகளாக அன்னியரை எதிர்த்து போராடியது வரலாறு. அலெக்சாண்டர் உட்பட பலர் ஆரம்பகாலத்தில் நம் நாட்டின் மீது படையெடுத்தது செல்வத்தை கொள்ளையடிக்கவும், நிலத்தை ஆக்கிரமிக்கவும்தான். ஆனால், ....
தூத்துக்குடி திருநெல்வேலி தென்காசி பகுதிகளில் பொழிந்த பெருமழைக்கு முன்பாக அரசு எவ்வித எச்சரிக்கையையும் விடுத்து பள்ளங்களில் வாழும் மக்களையும் தாமிரபறணி ஆற்றங்கரையில் வாழும் மக்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு ....
அரசியல் சட்டப்பிரிவு, 370 மற்றும், 35 (ஏ) ரத்து செய்யப்பட்டது தொடர்பாக, வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. இதன் வாயிலாக, ஒவ்வொரு இந்தியராலும் ....
ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய, 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப் பட்டதை, உச்ச நீதிமன்றம் ஏற்றுள்ளது. இதனால், இந்திய அரசியல மைப்பின் தலைவரான, அம்பேத்கர் ....
அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் சிங்ஹல். அயோத்தி ஶ்ரீ ராமஜன்ம பூமியை மீட்டு அவ்விடத்தில் மீண்டும் ஒரு பிரம்மாண்ட ஆலயம் அமைத்திட மாபெரும் ....
நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் நீத்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை போற்றிடும் விதமாக “என் மண் என் தேசம்” என்ற இயக்கம் தொடங்கப்படும் என்று தனது 103 ....
AR ரகுமான் பாதிக்கப்பட்டவர் போல அவருடன் நிற்கிறேன் உட்கார்ந்திருக்கிறேன் எனப் பதிவிடும் பார்த்திபன் முதல் கார்த்திக் வரை செய்வது AR ரகுமான் அவர்களின் மீது அனுதாபம் உருவாக்க ....
கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை பயன்படுத்துகிறார் திருவள்ளுவர்.இவை இரண்டுமே அதிகாரங்களாக உள்ளது குறளில்..
|| ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின் ||
என்பதை ....