தமிழ்நாட்டில் இன்று, செய்திகள் தமிழ், தமிழகம் தமிழ் செய்திகள், தமிழ் செய்தி கட்டுரைகள்


பொங்கலோ பொங்கல்

பொங்கலோ  பொங்கல் சர்க்கரைப் பாகாய் பொங்கலிட்டு சமத்துவப் பொங்கலைக் கொண்டாடுவோம்! அக்கரைச் சீமை மக்களுமே ஆனந்தமாய் வாழ வழிகாணுவோம்! பத்திரமாத்துத் தங்கங்களே! நீங்கள் கொக்கரக்கோ சேவல் கூவும் முன்னே பொங்கலோ பொங்கலென- பொங்கி எழ பொங்கிடும் இன்பம் கோடியுகம்! உழைக்கும் கரங்கள் ....

 

நாடாளுமன்றத் தேர்தல் கட்சித்தலைமை சொன்னால் போட்டியிடுவேன்

நாடாளுமன்றத் தேர்தல் கட்சித்தலைமை சொன்னால் போட்டியிடுவேன் நாடாளுமன்றத் தேர்தலில் கட்சித்தலைமை எந்ததொகுதியில் போட்டியிட சொன்னாலும் நான் போட்டியிடுவேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பாஜகவிற்கு வாக்குசதவிகிதம் அதிகம் உள்ள 5 தொகுதிகளை அக்கட்சி மேலிடம் தேர்வு ....

 

சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் மரணம் நீதி கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது.

சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் மரணம்  நீதி கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது. சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் இவரதுமகன் பென்னிக்ஸ், இவர்கள் இருவரின் மரணமும் தமிழகத்தில் அனைத்து தரப்பினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகம் முழுவதும் வணிகர்கள் கடை அடைப்பு போராட்டம் ....

 

எண்ணம் சிந்தனை முதிராக மிருகங்களா இவர்கள்

எண்ணம் சிந்தனை முதிராக மிருகங்களா இவர்கள் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 15 வயதான பத்தாம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த வேளையில்,பட்டப்பகலில் சமூக விரோதி இருவரால் ....

 

ரஜினிகாந்த் கருத்துக்கள் தமிழகத்துக்கு தேவையான கருத்துக்கள்

ரஜினிகாந்த் கருத்துக்கள் தமிழகத்துக்கு தேவையான கருத்துக்கள் நடிகர் ரஜினிகாந்த் சொன்னகருத்துக்கள் தமிழகத்துக்கு தேவையான கருத்துக்கள் என்று பாஜக தேசியச்செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, நடிகர் ரஜினிகாந்த் கட்சித் தொடங்க ....

 

ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு செல்வதுதான் பா.ஜ.,வின் கொள்கை

ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு செல்வதுதான் பா.ஜ.,வின் கொள்கை கோவையில் ஹிந்து அமைப்புகளைசேர்ந்த ஆனந்த், சூர்ய பிரகாஷ் ஆகியோர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ஆனந்த் தாக்கபட்ட விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். சூர்ய ....

 

ப்ரியங்காவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய ஆளுநர் தமிழிசை

ப்ரியங்காவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய  ஆளுநர் தமிழிசை ஹைதராபாத்தில் எரித்துக்கொலை செய்யப்பட்ட பெண்மருத்துவரின் குடும்பத்தினரை தெலங்கானா ஆளுநர் தமிழிசை இன்று சந்தித்து ஆறுதல் கூறினார். தெலங்கானா மாநிலம் ஹைதரா பாத் நெடுஞ்சாலையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை ....

 

அதிமுக அரசிற்கு தெம்பிருந்தால் மேயர்பதவிக்கு நேரடித் தேர்தலை நடத்துங்கள்

அதிமுக அரசிற்கு தெம்பிருந்தால் மேயர்பதவிக்கு நேரடித் தேர்தலை நடத்துங்கள் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை தேர்தல்ஆணையம் டிசம்பர் 2ஆம் தேதி அறிவிக்க வாய்ப்புண்டு என்று கூறுகின்றனர். இதனால் ஆளுங்கட்சியான அதிமுக சார்பாக, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவிரும்பும் கட்சி ....

 

குறை சொல்வதற்கான நேரம் இதுவல்ல

குறை சொல்வதற்கான நேரம் இதுவல்ல ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும்பணியில் எந்தவித குறைபாடுகளும் இல்லாமல் மீட்புபணி நடைபெறுகிறது என்று, நடுக்காட்டுப் பட்டியில் தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் பேட்டியளித்தார். அவரின் பேட்டியில் மேலும், ‘குழந்தை ....

 

ரஜினி பா.ஜ.,வில் சேரவேண்டும் என்பதே என் விருப்பம்

ரஜினி பா.ஜ.,வில் சேரவேண்டும் என்பதே என் விருப்பம் ரஜினி அரசியலுக்குவந்து, பா.ஜ.க.,வில் சேரவேண்டும் என்பது என் விருப்பம்,'' என, முன்னாள் மத்திய அமைச்சர், பொன் ராதா கிருஷ்ணன் தெரிவித்தார். புதுக்கோட்டையில், நேற்று அவர் அளித்தபேட்டி: பஞ்சமி நிலம் ....

 

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப் ...

140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்; சைப்ரஸ் நாட்டின் விருது பெற்ற மோடி பேச்சு இதை 140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன் என சைப்ரஸ் ...

கற்பனை திறனை பலப்படுத்த சர்ச்ச ...

கற்பனை திறனை பலப்படுத்த சர்ச்சையை உருவாக்கும் முதல்வர் முதல்வர் ஸ்டாலின் கற்பனை திறனை பலப்படுத்தி கொள்வதற்காக, தேவையில்லாத ...

தேர்வு செய்த இடத்தில் தடுப்பணை; ...

தேர்வு செய்த இடத்தில் தடுப்பணை; நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல் கடந்த 2017ம் ஆண்டு, நாகப்பட்டினம் மாவட்டம், உத்தமசோழபுரத்தில் கடல்நீர் ...

10 ஆண்டுகளில் தொழில்துறையில் பல ...

10 ஆண்டுகளில் தொழில்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள்; சைப்ரஸில் தொழிலதிபர்கள் மத்தியில் பிரதமர் பேச்சு கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா மேற்கொண்ட பொருளாதார மற்றும் ...

இது போருக்கான சகாப்தம் அல்ல – ...

இது போருக்கான சகாப்தம் அல்ல – பிரதமர் மோடி இது போருக்கான சகாப்தம் அல்ல என்று பிரதமர் நரேந்திர ...

போரின் நடுவே ரிஸ்க் எடுத்த பிரத ...

போரின் நடுவே ரிஸ்க் எடுத்த பிரதமர்.. வரலாற்றில் இதுவே முதல் முறை மோடியை திரும்பி பார்த்த உலக நாடுகள் பிரதமர் நரேந்திர மோடி சைப்ரஸ், கனடா, குரோஷியா உள்ளிட்ட ...

மருத்துவ செய்திகள்

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...