மனித வாழ்க்கையின் தொடக்க நிலையை பழைய கற்காலம்
என்று அழைக்கிறோம் . பழைய கற்காலத்தில் வாழ்ந்த மக்கள் குவார்ட்சைட் எனப்படும்.
கரடு முரடான கற்களை வேட்டையாடுவதற்க்கு பயன்படுத்தினர். எனவே இக்காலத்திற்கு ....
மனித இனம் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்டது. மனித இனத்தின் தொடக்க கால வரலாற்றையே நாம் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் என்கிறோம். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை ....