துருக்கியில் ராணுவம் ஆட்சிஅதிகாரத்தை கைப்பற்றி உள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் அங்கு பெரும்கிளர்ச்சி ஏற்பட்டுள்ளது. கிளர்ச்சியாளர்கள் நடத்திய போராட்டம், வன்முறையால் இது வரை 42 பேர் பலியாகி உள்ளதாக ....
வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துங்வா மாகாணத்தில் உள்ள பச்சாகான் பல்கலைக் கழகத்துக்குள் இன்று புகுந்த தீவிரவாதிகள் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இன்று காலை வகுப்புகள் நடை ....
வங்க தேசத்துடனான நில பரிமாற்ற விவகாரத்துக்கு முயற்சிமேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு வங்கதேச முன்னாள் அதிபர் ஹெச்.எம்.இர்ஷாத் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலம் கூச்பெஹர் மாவட்டம், தின்ஹட்டாவில் உள்ள ....
டைம் இதழின் 2015ம் ஆண்டின் சிறந்தமனிதராக ஜெர்மனியின் அதிபர் ஏஞ்சலா மெர்கல் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
அமெரிக்காவிலிருந்து வெளியாகும் டைம் இதழ ஆண்டு தோறும் செய்திகளில் அதிகமாக இடம்பிடித்த ....
அந்நிய முதலீட்டுக்கு ஏற்றநாடாக இந்தியாவை மாற்றுவதற்கு பல சீர்த் திருத்தங்கள் செய்யப்படும், சரக்கு மற்றும் சேவைவரி அடுத்தவருடம் அமல்படுத்தப்படும் என்றும் சிங்கப்பூரில் நடந்த இந்திய சிங்கப்பூர் ....
தீவிரவாதிகளை உலக நாடுகள் நீதிக்குமுன் நிறுத்த வேண்டும் என இந்தியாவும், மலேசியாவும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.
ஆசியான் உச்சிமாநாடு, கிழக்கு ஆசிய உச்சி மாநாடு ஆகியவற்றில் கலந்து ....
சிங்கப்பூரில் உள்ள பிரபல கோமள விலாஸ் ஹோட்டலில், பிரதமர் மோடிக்கு மசால் தோசை விருந்தளித்தார் சிங்கப்பூர் பிரதமர் லீ .
இந்திய பிரதமர் நரேந்திரமோடி, முதன் முறையாக ....
பாரீஸ் தீவிரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து பிரான்ஸ் முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இசைக் ....
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிகட்டப் போரின்போது இலங்கை ராணுவம் கொடிய போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக எழுந்தபுகார்கள் உண்மையான வைதான் என்று அரசு விசாரணைக்குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
போர்க்குற்றம் ....