கனமழை பெய்தாலும் பாதிப்பு ஏற்படாது; பொன்.ராதாகிருஷ்ணன்

மதுரையில் பாரதிய ஜனதா மாநில மாநாட்டின்போது கனமழை பெய்தாலும் பாதிப்பு ஏற்படாத வாறு பந்தல் அமைக்கபடுகிறது,” என்று , மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மழையினால் தள்ளிவைக்கப்பட்டுள்ள பாரதிய ஜனதா ஐந்தாவது மாநில மாநாடு, மதுரையில் மே 10, 11ல் நடைபெறுகிறது,

அதற்கான பணிகள் தீவிரமாக_நடக்கின்றன. மழைதொடர்வதால் தண்ணீர் வெளியேறுவதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யபடுகின்றன.

மாநாடு பந்தலைசுற்றி கால்வாய் அமைக்கபட்டுள்ளது. பந்தல் முழு வதும் கிரஷர் மண் அடிக்கபடுகிறது இந்த பணிகளை மாநிலதலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று பார்வையிட்டார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது , “”மழைபெய்தாலும் திட்டமிட்டபடி மாநாடு நடைபெறும் . மழை பெய்தால், தண்ணீர் பந்தலுகுள் வராத வாறு ஏற்பாடு செய்யபட்டுள்ளது. தேங்கும் மழைநீர் மோட்டார் பம்புகளின் மூலம் வெளியேற்றபடும். வாகனங்கள் நிறுத்துமிடங்களிலும் தகுந்தவசதிகள் செய்யப்படுகின்றன. இந்த பணிகளை மே 6க்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கபட்டுள்ளது. மூத்த தலைவர் அத்வானி உட்பட அனைவரும் பங் கேற்கின்றனர் என்றார் ,” அமைப்பு செயலாளர் மோகன்ராஜூலு, பொது செயலாளர் சரவணப்பெருமாள், மாநில செயலாளர் சுரேந்திரன் ஆகியோர் அவர் அருகில் இருந்தனர் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...