கனமழை பெய்தாலும் பாதிப்பு ஏற்படாது; பொன்.ராதாகிருஷ்ணன்

மதுரையில் பாரதிய ஜனதா மாநில மாநாட்டின்போது கனமழை பெய்தாலும் பாதிப்பு ஏற்படாத வாறு பந்தல் அமைக்கபடுகிறது,” என்று , மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மழையினால் தள்ளிவைக்கப்பட்டுள்ள பாரதிய ஜனதா ஐந்தாவது மாநில மாநாடு, மதுரையில் மே 10, 11ல் நடைபெறுகிறது,

அதற்கான பணிகள் தீவிரமாக_நடக்கின்றன. மழைதொடர்வதால் தண்ணீர் வெளியேறுவதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யபடுகின்றன.

மாநாடு பந்தலைசுற்றி கால்வாய் அமைக்கபட்டுள்ளது. பந்தல் முழு வதும் கிரஷர் மண் அடிக்கபடுகிறது இந்த பணிகளை மாநிலதலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று பார்வையிட்டார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது , “”மழைபெய்தாலும் திட்டமிட்டபடி மாநாடு நடைபெறும் . மழை பெய்தால், தண்ணீர் பந்தலுகுள் வராத வாறு ஏற்பாடு செய்யபட்டுள்ளது. தேங்கும் மழைநீர் மோட்டார் பம்புகளின் மூலம் வெளியேற்றபடும். வாகனங்கள் நிறுத்துமிடங்களிலும் தகுந்தவசதிகள் செய்யப்படுகின்றன. இந்த பணிகளை மே 6க்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கபட்டுள்ளது. மூத்த தலைவர் அத்வானி உட்பட அனைவரும் பங் கேற்கின்றனர் என்றார் ,” அமைப்பு செயலாளர் மோகன்ராஜூலு, பொது செயலாளர் சரவணப்பெருமாள், மாநில செயலாளர் சுரேந்திரன் ஆகியோர் அவர் அருகில் இருந்தனர் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...