இந்தியாவுக்கு எதிரான பயங்கர வாதச் செயல்களுக்கு இடமளிக்க கூடாது

இந்தியாவுக்கு எதிரான பயங்கர வாதச் செயல்களுக்கு இடமளிக்க கூடாது என்று பாகிஸ்தானை அமெரிக்கா கண்டித் துள்ளது.

பாகிஸ்தான் மண்ணில் பயங்கரவாதம் ஊக்குவிக்கப்படுவதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு தெரிவித்ததை தொடர்ந்து, அமெரிக்கா இவ்வாறு கூறியுள்ளது.

இது குறித்து வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மார்க்டோனர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்களுக்கு சதித் திட்டம் தீட்டுவதற்கு தங்கள் மண் பயன்படுத்தப் படாமல் இருப்பதை பாகிஸ்தான் உறுதிப்படுத்த வேண்டும். தங்கள் நாட்டில் செயல் படும் அனைத்து பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராகவும் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏனெனில், அனைத்து பயங்கரவாத அமைப்புகளும், பாகிஸ்தானையே தற்போது பயன் படுத்தி வருகின்றன என்று நான் நினைக்கிறேன்.

இந்தியாவுடனான உறவு மேம்படுவதற்கு பாகிஸ்தான் எடுக்கவேண்டிய நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என்று அமெரிக்கா கருதுகிறது. பாகிஸ்தானும், இந்தியாவும் தங்களிடையேயான ஒத்துழைப்பை அதிகரிக்கவும், பதற்றத்தைத்தணிக்கவும் சகஜமான ஒத்துழைப்பு மற்றும் நேரடியான பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும் என்றார் டோனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...