இந்தியாவுக்கு எதிரான பயங்கர வாதச் செயல்களுக்கு இடமளிக்க கூடாது

இந்தியாவுக்கு எதிரான பயங்கர வாதச் செயல்களுக்கு இடமளிக்க கூடாது என்று பாகிஸ்தானை அமெரிக்கா கண்டித் துள்ளது.

பாகிஸ்தான் மண்ணில் பயங்கரவாதம் ஊக்குவிக்கப்படுவதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு தெரிவித்ததை தொடர்ந்து, அமெரிக்கா இவ்வாறு கூறியுள்ளது.

இது குறித்து வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மார்க்டோனர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்களுக்கு சதித் திட்டம் தீட்டுவதற்கு தங்கள் மண் பயன்படுத்தப் படாமல் இருப்பதை பாகிஸ்தான் உறுதிப்படுத்த வேண்டும். தங்கள் நாட்டில் செயல் படும் அனைத்து பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராகவும் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏனெனில், அனைத்து பயங்கரவாத அமைப்புகளும், பாகிஸ்தானையே தற்போது பயன் படுத்தி வருகின்றன என்று நான் நினைக்கிறேன்.

இந்தியாவுடனான உறவு மேம்படுவதற்கு பாகிஸ்தான் எடுக்கவேண்டிய நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என்று அமெரிக்கா கருதுகிறது. பாகிஸ்தானும், இந்தியாவும் தங்களிடையேயான ஒத்துழைப்பை அதிகரிக்கவும், பதற்றத்தைத்தணிக்கவும் சகஜமான ஒத்துழைப்பு மற்றும் நேரடியான பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும் என்றார் டோனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...