அமர்நாத் யாத்தி ரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஜம்முகாஷ்மீர் மாநிலத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று செல்கிறார்.
ஜம்முகாஷ்மீர் வழியாக செல்லும் அமர்நாத் யாத்திரை யானது வரும் 2-ம் தேதி தொடங்கவுள்ளது. இதையொட்டி, அங்கு செய்யப் பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ராஜ்நாத்சிங் நேரில் பார்வையிடுகிறார்.
பின்னர், மாநில முதல்வர் மெகபூபா முஃப்தி, காவல், ராணுவ உயரதி காரிகள் ஆகியோருடன் ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்தக் கூட்டத்தின் போது, புல்வாமா மாவட்டத்தில் அண்மையில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல், பயங்கர வாதிகளின் ஊடுருவல் சம்பவங்கள், மாநிலத்தில் தற்போது நிலவும் பாதுகாப்புச்சூழல் ஆகிய விவகாரங்கள் குறித்து ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |
Leave a Reply
You must be logged in to post a comment.