தமிழக மீனவ பிரதிநிதிகளை சந்திக்கிறார் சுஷ்மா ஸ்வராஜ்

தமிழக மீனவ பிரதிநிதிகளை சந்திக்கிறார் சுஷ்மா ஸ்வராஜ்.தமிழக மீனவர் கொல்லப்பட்டது மற்றும் இலங்கை கடற்படையால் மீனவர்கள் தொடர்ந்து கைதுசெய்யப்படுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் சிக்கியிருக்கும் தமிழக மீனவர்களை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சந்திக்க இருப்பதாக மத்திய இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.


இதுகுறித்து வெள்ளிக்கிழமை நிர்மலா சீதாராமன் செய்தியா ளர்களிடம் கூறும்போது, “தமிழக மீனவர்களின் பிரதிநிதிகள் வெளியுறவு அமைச்சகம் அதிகாரிகளை சந்திக்கவேண்டும் என்று கூறியிருந்தனர். ஆனால், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்திக்க அரசு ஏற்பாடுசெய்துள்ளது.சுஷ்மா சுவராஜின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு அவர் மீண்டும் நாடாளுமன்ற அலுவல்களில் ஈடுபட்டுள்ளதால், தமிழக மீனவப் பிரதிநிதிகளைச் சந்திக்க அவர் தயாராகஇருக்கிறார் என்றார்.


தமிழக மீனவர் தொடர்பான பிரச்சினையை தீர்க்க மத்தியஅரசு தீவிரமாக ஒவ்வொரு மட்டத்திலும் முயற்சி மேற்கொண்டுள்ளது” என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...