உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது , அவைகளுக்கு ஏகப்பட்ட மருந்து மாத்திரைகள் கண்டுபிடிக்க பட்டு விட்டது , இருப்பினும் அவைகளை_தவிர்த்து இந்தநோயை குணமாகும் வழியை நிபுணர்கள் கண்டடு பிடித்துள்ளனர். நெதர்லாந்தின் லெய்டன் பல்கலைகழக நிபுணர்கள் புதிதாக ஒரு ஆய்வை மேற் கொண்டனர்.
அதன்படி இரண்டாம்_பிரிவு நீரிழிவு நோயை உணவு கட்டுபாட்டின் மூலமாக முற்றிலும் குணப்படுத்த இயலும் . அவர்கள் குறைந்த அளவு கலோரி தரும் உணவை 4 மாதங்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் போதும். நீரிழிவு நோய் குணமாகிவிடும்.
இதன் மூலம் அளவுக்கு அதிகமான இன்சுலின் சுரப்பை கட்டுப்படுத்த முடியும் . இதன்மூலம் இதயத்தில் கொழுப்பு அதிகமாக படிவதை தடுக்களாம் . இதன் மூலம் இதயத்தின் செயல்பாடு நன்றாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
நீரிழிவு நோய், நீரிழிவு நோய் உணவு , நீரிழிவு நோயால் , நோயை, உணவு கட்டுபாட்டின்
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது. |
பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ... |
அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.