நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது , அவைகளுக்கு ஏகப்பட்ட மருந்து மாத்திரைகள் கண்டுபிடிக்க பட்டு விட்டது , இருப்பினும் அவைகளை_தவிர்த்து இந்தநோயை குணமாகும் வழியை நிபுணர்கள் கண்டடு பிடித்துள்ளனர். நெதர்லாந்தின் லெய்டன் பல்கலைகழக நிபுணர்கள் புதிதாக ஒரு ஆய்வை மேற் கொண்டனர்.

அதன்படி இரண்டாம்_பிரிவு நீரிழிவு நோயை உணவு கட்டுபாட்டின் மூலமாக முற்றிலும் குணப்படுத்த இயலும் . அவர்கள் குறைந்த அளவு கலோரி தரும் உணவை 4 மாதங்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் போதும். நீரிழிவு நோய் குணமாகிவிடும்.

இதன் மூலம் அளவுக்கு அதிகமான இன்சுலின் சுரப்பை கட்டுப்படுத்த முடியும் . இதன்மூலம் இதயத்தில் கொழுப்பு அதிகமாக படிவதை தடுக்களாம் . இதன் மூலம் இதயத்தின் செயல்பாடு நன்றாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

நீரிழிவு நோய், நீரிழிவு நோய் உணவு , நீரிழிவு நோயால் , நோயை, உணவு கட்டுபாட்டின்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...