அரசியல் ஆதாயத்திற்காக ரபேல்விவகாரத்தில் பொய்யான தகவலை பரப்பும் காங். தலைவர் ராகுல் குடும்பம் இடைத் தரகர் குடும்பம் என பா,ஜ.க குற்றம் சாட்டியுள்ளது.
ரபேல் போர் விமானம் வாங்கும் ஒப்பந்த விவகாரத்தில் பா.ஜ., மற்றும் காங். கட்சிகள் ஒருவருக் கொருவர் மாறி மாறி குற்றச் சாட்டினை சுமத்தி வருகின்றன. இந்நிலையில் பா.ஜ.க செய்தி தொடர்பாளர் சமித் பத்ரா கூறியது, ராணுவ ஒப்பந்தம் தொடர்பான விஷயங்களில் அரசியல் ஆதாயத்திற்காகவும், அரசியலில் புகழ்பெறவேண்டும் என்பதற்காக பொய்யான தகவலை பரப்புகிறார். அவர் கடந்த 2014-ம் ஆண்டுவரை ஆட்சியில் இருந்த போது ராணுவ ஒப்பந்த விவகாரத்தில் இடைத்தரகராக காங். இருந்தது. இதன்மூலம் ராகுல் இடைத்தரகர் குடும்பத்தில் வந்தவர் தான் என்றார்.
நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ... |
எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ... |
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.