கடந்த சில நாட்களாக ஆந்திரா மற்றும் தென் மாவட்டங்களில் கடும் மலைபெய்து வருகிறது, கனமழை காரணமாக ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் காய்கறி விளைச்சல் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது, விளைநிலங்களும் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.
கனமழை காரணமாக காய்கறி தட்டுப்பாடு உருவாகி உள்ளது. இதன் காரணமாக ஒரு மாத காலமாக காய்கறி விலை குறையாமல் ஏறுமுகமாக உள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 550-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் வந்திறங்கும். ஆனால் லாரிகளின் வரத்து மிகவும் குறைந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |
கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ... |
எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.