கடந்த சில நாட்களாக ஆந்திரா மற்றும் தென் மாவட்டங்களில் கடும் மலைபெய்து வருகிறது, கனமழை காரணமாக ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் காய்கறி விளைச்சல் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது, விளைநிலங்களும் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.
கனமழை காரணமாக காய்கறி தட்டுப்பாடு உருவாகி உள்ளது. இதன் காரணமாக ஒரு மாத காலமாக காய்கறி விலை குறையாமல் ஏறுமுகமாக உள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 550-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் வந்திறங்கும். ஆனால் லாரிகளின் வரத்து மிகவும் குறைந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |
இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.