பாரதிய ஜனதா எந்த ஒரு சமுதாயத்துக்கோ, சாதிக்கோ சொந்தமானதல்ல;நிதின் கட்கரி

கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து சதானந்த கெüடாவை மாற்றும் அவசியம்மில்லை என்று பாரதிய ஜனதா தேசிய தலைவர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார் .

இது குறித்து மேலும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது : கர்நாடக பாரதிய ஜனதாவில் சிறு சிறு பிளவுகள் இருக்கலாம்.

அவற்றை உபி தேர்தல் முடிந்த பிறகு நிவர்த்திசெய்வோம். சதானந்தகெளடாவை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை.

முன்னாள் முதல்வர் எடியூரப்பா மக்களின் ஆதரவை பெற்றவர்தான். இருப்பினும் , அவரது பெயர் லோக்ஆயுக்த அளித்த சுரங்க முறை கேடு அறிக்கையில் இருக்கிறது . அவருக்கு நீதிமன்றத்தில் நியாயம்கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது. அதன் பிறகு அவருக்கு உரிய_பதவி தரப்படும் .

பாரதிய ஜனதா எந்த ஒரு சமுதாயத்துக்கோ, சாதிக்கோ சொந்தமானதல்ல. அதற்கு அதன் கொள்கை முக்கியம். கட்சியிலிருந்து விலகுவதாக யார்_மிரட்டினாலும் அவர்கள் நாளை வரை காத்திருக்க வேண்டியதில்லை. இன்றே அவர்கள் கட்சியில் இருந்து விலகிசெல்லலாம்.

மாநிலத்தில் மூன்றரை ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை தருவார்கள் என்று எதிர்பார்த்தோம். எங்களுக்கு அதில் ஏமாற்றமே . இப்போது ஆட்சியை சதானந்தகெüடா சிறப்பாக நடத்திவருவதால், தொடர்ந்து அவரே முதல்வராக நீடிப்பார். கட்சியை கட்டிகாத்தவர் எடியூரப்பா என்பதில் சந்தேக மில்லை. தனக்கு பதவி வழங்ககோரி அவர் கட்சியின் மேலிடத்துக்கு எந்த வித கெடுவும் விதிக்க வில்லை என்று தெரிவித்துள்ளார் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...