போர்ச்சுக்கல் உரையை வாசித்த இந்திய வெளியுறவு துறை அமைச்சர்

அமெரிக்காவில் உள்ள ஐ.நா, பாதுகாப்பு கவுன்சில் சார்பாக ‘பாதுகாப்பு’ மற்றும் ‘மேம்பாடு’ தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது . இக் கூட்டத்தில் பங்கேற்ற இந்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்எம்.கிருஷ்ணா, தனது உரையை வாசிப்பதற்கு பதிலாக, போர்ச்சுக்கல் நாட்டின் உரையை வாசிக்க தொடங்கினார் .

 

இதன் காரணமாக கூட்டத்தில் பங்கேற்றவர்கள்-மத்தியில் சலசலப்பு உருவானது . உடனே இந்திய தூதர் ஹர்தீப் சிங் பூரி கிருஷ்ணாவிடம் தவறை சுட்டி காட்டினார். தவறை உணர்ந்த கிருஷ்ணாவும், பிறகு தனது உரையை வாசித்தார். மூன்று நிமிடங்கள் இந்த குழப்பம் நீடித்தது.

இது குறித்து எஸ்எம்.கிருஷ்ணா கூறுகையில்; உரையை மாற்றி-வாசித்ததில் தவறு ஒன்றும் கிடையாது ; அது ஒரு பெரிய விஷயமும் இல்லை . நிறைய பேப்பர்கள் என் முன்னால் கிடந்ததால், இந்த தவறு நிகழ்ந்து விட்டது என தெரிவித்துள்ளார்

  Tamilthamarai talk;

 எத்தனை அலட்சியமான பதிலை இந்திய வெளியுறவு துறை அமைசர் தெரிவித்துள்ளார் ஒரு பேச்சு போட்டிக்கு போவதற்க்கு கூட ஆயிரம்-முறை அதை படித்து தன்னைதயார் செய்து_கொண்டு செல்லுகின்ற போது ஒரு-நாட்டின் பிரதிநிதியாக உலகநாடுகள்
கூடியிருக்கின்ற சபையில் பேசும்போது எத்தனை கவனமாக இருக்கவேண்டும் , இந்தியாவை பற்றி ஒரு வார்த்தை மாற்றி சொன்னார் என்பதற்காக ஹிட்லரை எதிர்நின்ற சுபாஷ் சந்திர போஸ் உன் உதவியே தேவையில்லை என்று திரும்பி வந்த போது தோன்றியபெருமை..இதோ இவர்களை போன்று உள்ளவர்களால் குலைந்து போகிறது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...