நாங்கள் யாரையும் தொந்தரவுசெய்ய மாட்டோம், எங்களை தொந்தரவு செய்பவர்களுக்கு திருப்பி பதிலடி கொடுக்கும் போது எத்தனை தோட்டாக்கள் செலவாகின்றன? என்பதை பற்றி கவலைப்பட மாட்டோம் என ....
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ் பூரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருந்தே ஊடுருவியதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். இந்தியாவை குறைத்து மதிப்பிட்டால் அதற்கான தக்க ....
வெளிநாட்ட வர்களின் தாக்கத்தால் எழுதப்பட்ட இந்திய வரலாற்றில் பலஉயர்ந்த தலைவர்கள் புறக்கணிக்கப் பட்டுள்ளனர் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.
.
யோகா என்பது சாதி, மத, இனம்சார்ந்தது அல்ல. சர்வதேச யோகா தினத்தன்று யோகா செய்வது கட்டாயமும் அல்ல என மத்திய உள்துறை அமைசர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
.
முகலாய பேரரசர் அக்பரை புகழ்வதுபோல், அவரை கடுமையாக எதிர்த்த ராஜபுத்ர வீரர் மகா ராணா பிரதாப் சிங்கை, யாரும் புகழ்வதில்லை' என, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் ....
ராபர்ட் வத்ராவின் நில ஒப்பந்தம் தொடர்பாக நீதிவிசரணை நடத்த ஹரியனா மாநில அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், பாஜக அரசு அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடாது ....
நில நடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யயும். நமக்கும் நேபாளத்திற்கும் நெருக்கமான கலாசாரதொடர்பு உள்ளது. நமக்கு நெருங்கிய நட்பு நாடும்கூட. நேபாளத்தில் நில ....
நாட்டை தூய்மைப்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடி செய்துவரும் பிரச்சாரம், வெறும் குப்பை சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, தீண்டாமை ஒழிப்பு பற்றியதும் தான்'' என்று மத்திய உள்துறை ....