Popular Tags


பதிலடி கொடுக்கும் போது செலவாகும் தோட்டாக்களை பற்றி கவலைப்பட மாட்டோம்

பதிலடி கொடுக்கும் போது  செலவாகும் தோட்டாக்களை பற்றி கவலைப்பட மாட்டோம் நாங்கள் யாரையும் தொந்தரவுசெய்ய மாட்டோம், எங்களை தொந்தரவு செய்பவர்களுக்கு திருப்பி பதிலடி கொடுக்கும் போது எத்தனை தோட்டாக்கள் செலவாகின்றன? என்பதை பற்றி கவலைப்பட மாட்டோம் என ....

 

சுதந்திரபோராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு

சுதந்திரபோராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம்  உயர்வு சுதந்திரபோராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் உயர்த்தப் பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். .

 

இந்தியாவை குறைத்து மதிப்பிட்டால் தக்க பதிலடி கொடுக்கப்படும்

இந்தியாவை குறைத்து மதிப்பிட்டால் தக்க பதிலடி கொடுக்கப்படும் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ் பூரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருந்தே ஊடுருவியதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். இந்தியாவை குறைத்து மதிப்பிட்டால் அதற்கான தக்க ....

 

இந்திய வரலாற்றில் பலஉயர்ந்த தலைவர்கள் புறக்கணிக்கப் பட்டுள்ளனர்

இந்திய வரலாற்றில் பலஉயர்ந்த தலைவர்கள் புறக்கணிக்கப் பட்டுள்ளனர் வெளிநாட்ட வர்களின் தாக்கத்தால் எழுதப்பட்ட இந்திய வரலாற்றில் பலஉயர்ந்த தலைவர்கள் புறக்கணிக்கப் பட்டுள்ளனர் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார். .

 

சர்வதேச யோகா தினத்தன்று யோகா செய்வது கட்டாயம் அல்ல

சர்வதேச யோகா தினத்தன்று யோகா செய்வது கட்டாயம் அல்ல யோகா என்பது சாதி, மத, இனம்சார்ந்தது அல்ல. சர்வதேச யோகா தினத்தன்று யோகா செய்வது கட்டாயமும் அல்ல என மத்திய உள்துறை அமைசர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். .

 

நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு முதுகெலும்பு போல இருப்பவை வங்கிகள்

நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு முதுகெலும்பு போல இருப்பவை வங்கிகள் தீவிரவாதிகளை ஒடுக்கும்பணியில் பாகிஸ்தான் அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்'' என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். .

 

அக்பரை புகழ்வதுபோல் மகா ராணா பிரதாப் சிங்கை, யாரும் புகழ்வதில்லையே

அக்பரை புகழ்வதுபோல் மகா ராணா பிரதாப் சிங்கை, யாரும் புகழ்வதில்லையே முகலாய பேரரசர் அக்பரை புகழ்வதுபோல், அவரை கடுமையாக எதிர்த்த ராஜபுத்ர வீரர் மகா ராணா பிரதாப் சிங்கை, யாரும் புகழ்வதில்லை' என, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் ....

 

ஒருபோதும் பழிவாங்கும் அரசியலில் ஈடுபடமாட்டோம்

ஒருபோதும் பழிவாங்கும் அரசியலில் ஈடுபடமாட்டோம் ராபர்ட் வத்ராவின் நில ஒப்பந்தம் தொடர்பாக நீதிவிசரணை நடத்த ஹரியனா மாநில அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், பாஜக அரசு அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடாது ....

 

நேபாளத்திற்கு அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யயும்

நேபாளத்திற்கு அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யயும் நில நடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யயும். நமக்கும் நேபாளத்திற்கும் நெருக்கமான கலாசாரதொடர்பு உள்ளது. நமக்கு நெருங்கிய நட்பு நாடும்கூட. நேபாளத்தில் நில ....

 

தூய்மை பிரச்சாரத்தில் தீண்டாமை ஒழிப்பு போராட்டமும் உள்ளது

தூய்மை பிரச்சாரத்தில்  தீண்டாமை ஒழிப்பு போராட்டமும் உள்ளது நாட்டை தூய்மைப்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடி செய்துவரும் பிரச்சாரம், வெறும் குப்பை சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, தீண்டாமை ஒழிப்பு பற்றியதும் தான்'' என்று மத்திய உள்துறை ....

 

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்த� ...

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தலுக்கு பின் … கூட்டணி ஆட்சி :மதுரை கூட்டத்தில் அமித் ஷா உறுதி மதுரை, ஜூன் 9- ''தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்திருக்கிறார்கள்: அமித் ஷா தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்துக் கொண்டு ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்க ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்காலம்; அமித் ஷா பெருமிதம் பிரதமர் மோடி தலைமையிலான இந்த 11 ஆண்டு கால ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பி ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பிரதமர் மோடி உறுதி ''நல்லாட்சி, மாற்றத்தில் தெளிவான கவனம் செலுத்தப்படுகிறது'' என பிரதமர் ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை � ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மத்திய அரசு மறுவரையறை செய்துள்ளது 'கடந்த 11 ஆண்டுகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை, தேசிய ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலை� ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலையீடும் இல்லை; எல்லாம் பிரதமரின் முடிவு ஆபரேஷன் சிந்தூர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ...

மருத்துவ செய்திகள்

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...