கொடூர கொலைகாரன் மோகன கிருஷ்ணன் சுட்டு கொல்ல பட்டான்

கோவையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகலை கடத்தி பாலியல் பலாத்காரம்  செய்து பிறகு வாய்க் காலில் தள்ளி ஈவு இரக்கம்மின்றி கொன்ற கொடூரகொலைகாரன் மோகனகிருஷ்ணன்  என்கவுன்டரில் சுட்டு கொல்ல பட்டான்.

அதிகாலை 5. 30 மணியளவில் போலீசார் கொலைகாரன் இருவரையும் விசாரனைகாக அழைத்து சென்றனர். வெள்ளளூர்மாநகராட்சி  அருகே சென்ற-போது, ‌கொடூரகொலைகாரன் மோகனகிருஷ்ணன் போலீசாரிடம் மிருந்து துப்பாக்கியை பிடுங்கி, போலீசாரை நோக்கி சரமாரியாக சுட்டுவிட்டு தப்பி ஓட முயன்றான். குற்றவாளி மோகனகிருஷ்ணன்  தப்பி ஓடுவதை பார்த்த இன்ஸ்பெக்டர் அண்ணா துரை மோகனகிருஷ்ணனை சுட்டார். இதில் மோகனகிருஷ்ணன் மார்பிலும், தலையிலும் குண்டுப் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தான்

எங்கள் குழந்தைகளை கடத்திக் கொன்ற கொடூரனை சுட்டு கொன்ற இந்தநாள்  எங்களுக்கு உண்மையானதீபாவளி என்று குழந்தைகளை பறி கொடுத்த தாய் தந்தையர் கூறியுள்ளனர்.  நிருபர்களிடம் பேசிய ரஞ்சித்குமார் தம்பதியினர் கூறியதாவது: எங்களுடைய செல்ல குழந்தைகள் முஸ்கின் , ரித்திக் இறந்த துயரத்தில் நாங்கள் தீபாவளியை கொண்டாட வில்லை. இன்று தான் நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். நகராசுரனை கொன்றது போல் இவனை கொன்ற இந்த நாள் தான் எங்களுக்கு தீபாவளி என  ‌கருத்து தெரிவித்துள்ளனர்.

இப்படி எல்லா குற்றங்களுக்கும் தீர்ப்பு உடனுக்குடன் வந்தால் நம் இந்தியா அமைதியின் வழியில் என்றும் மற்ற நாடுகளுக்கு ஒரு உதாரணமாக திகழும். வாழ்க தமிழ் நாடு வாழ்க தமிழ்நாடு காவல் துறை

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...